ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்களும் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தினமும் கண்காணிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்..!!

டெல்லி: கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தினமும் கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். வெப்பத்தின் தாக்குதலால் ஏற்படும் நோய்களை தடுக்க நாளை முதல் தினமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை ஏற்கனவே வழக்கத்திற்கு மாறான உயர்வைத் தொட்டுள்ளது மற்றும் ஆண்டின் இந்த நேரத்தில் எதிர்பார்க்கப்படும் இயல்பான வெப்பநிலையிலிருந்து கணிசமான விலகல்கள் சில … Read more

பொக்ரான் பகுதியில் படமாக்கப்பட்டு வரும் மலைக்கோட்டை வாலிபன் பட பிரமாண்ட சண்டை காட்சி

மலையாள திரையுலகில் சின்னச்சின்ன படங்கள் மூலம், அதே சமயம் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் லியோ ஜோஸ் பெள்ளிசேரி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற எதார்த்த கிராமத்து படம் வெளியானது. தற்போது அதற்கு முற்றிலும் நேர்மாறாக மோகன்லாலை வைத்து மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகி வரும் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்கி வருகிறார் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. இந்த படத்தின் … Read more

இந்து மதம் மிகச்சிறந்த மதம்.. சிறுமைபடுத்தாதீர்கள் – பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப்…!

டெல்லி, வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேஎம் ஜோசப், பிவி நாகரத்னா தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் நீதிபதி கேஎம் ஜோசப் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:- நாம் மதச்சார்பற்ற நாடு, அரசியலமைப்பை … Read more

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் லவ்லினா, நிகாத் ஜரீன்

புதுடெல்லி, பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் மார்ச் 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி இந்தியாவில் நடப்பது இது 3-வது முறையாகும். இந்த மெகா குத்துச்சண்டை களத்தில் 74 நாடுகளை சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.20 கோடியாகும். இதில் பல்வேறு எடை பிரிவுகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி பரிசாக அளிக்கப்படும் என்று … Read more

அதிகாரப்பூர்வ சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கம் – கனடா அரசு அதிரடி

ஓட்டாவா, இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள சி.என்.என். அறிக்கையின்படி, “டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும், டிக்டாக் செயலிக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளது. கனடா அரசு செயலகத்தின் கருவூல வாரியத்தின் அறிக்கையின்படி, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்கள் டிக்டாக் செயலியை பதிவிறக்குவதில் இருந்து தடுக்கப்படும். … Read more

யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவு தொடர்பில், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டதினால் எரியூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாக … Read more

உலக காஷ்மீரி பண்டிட் மாநாட்டில் சத்குரு..!!

“காஷ்மீரின் பூர்வகுடிகளான காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளையும், அவலங்களையும் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக, இந்தியா முழுவதும் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ, வட்டமோ அல்லது காஸ்யப்ப மலையோ, சிகரமோ இடம்பெற செய்வதற்கு நீங்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும்” என காஷ்மீரி பண்டிட் மாநாட்டில் சத்குரு பேசினார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த காஷ்மீரி பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை … Read more