பருவம் தவறி பெய்த மழைக்கு பின் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் துவக்கம்-6 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு

வேதாரண்யம் : பருவம் தவறி பெய்த மழைக்கு பின் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கி உள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் உப்பு பாத்திகளில் … Read more

எல்லா வரியையும் ஒன்றிய அரசு பெற்று பின்னர் அதை பகிர்ந்து அளிப்பது முறையில்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடல்

சென்னை: எல்லா வரியையும் ஒன்றிய அரசு பெற்று பின்னர் அதை பகிர்ந்து அளிப்பது முறையில்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி செயல்பாட்டை ஒன்றிய அரசு இன்னும் சிறப்பாக முன்னெடுக்கலாம். மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதல்வர் என்ன சொன்னாரோ அது நடக்கும் என பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

உணவு, குடிநீர், மருத்துவ உதவி வசதிகள்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

டெல்லி: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியாவிற்கான துணை தூதரக அதிகாரி ராக்கேஷ் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. இதனால், அரசுக்கு எதிராக மக்கள் கிளர்த்தெழுந்து நடத்திய போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய … Read more

நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனித வள முகாமைத்துவ பிரிவுக்கான ISO 9001 : 2015 தரச் சான்றிதழ்…

சில அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் தவறுகளினால் அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சில அதிகாரிகள் செய்யும் தவறுகளினால் அரசியல்வாதிகள் அவப் பெயர் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனித வள முகாமைத்துவப் பிரிவுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால்  ISO 9001 :: 2015 தரச் சான்றிதழை வழங்குவதை முன்னிட்டு நகர அபிவிருத்தி அதிகார … Read more

ஸ்டாலினுக்கு பர்த்டே வாழ்த்து சொல்லப் போறீங்களா? போன் நம்பர் அறிவித்த தி.மு.க

ஸ்டாலினுக்கு பர்த்டே வாழ்த்து சொல்லப் போறீங்களா? போன் நம்பர் அறிவித்த தி.மு.க Source link

சென்னை மருத்துவமனையில் பிரதமர் மோடியின் சகோதரர் அனுமதி!!

உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களும் குடும்பத்துடன் சென்று ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக … Read more

எங்கிருக்கிறாய் மதுமதி? – 70ஸ் பெண்ணின் நட்பதிகாரம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அப்பாவுக்கு மத்திய அரசு உத்தியோகம் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊரில் என் படிப்பு. 1981 ஆம் வருடம் அப்பாவுக்கு “எடப்பாடி”க்கு மாற்றலாகியது. எடப்பாடி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் என்னை சேர்க்க அப்பா அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் முதன்முதலாக அவளைப் பார்த்தேன். நின்று, … Read more

வாணியம்பாடி: தறிக்கெட்டு ஓடி மோதிய கார் – பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான பரிதாபம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலிருக்கும் வளையாம்பட்டு எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 13 வயதே ஆன ரஃபீக், விஜய், சூர்யா ஆகிய மூன்று மாணவர்களும், அருகிலிருக்கும் கிரிசமுத்திரம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம்போல், சைக்கிளில் மூன்று பேரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலூரில் இருந்து சுற்றுலா தலமான ஏலகிரி மலைக்கு அதிவேகமாகச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு, எதிரே … Read more

சென்னை | முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த குழந்தைகள்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு பள்ளிக் குழந்தைகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (பிப்.28) நடைபெறும் நிகழ்ச்சியில், புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதன்படி, திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், நகராட்சி நிர்வாகத்துறை மூலம் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக … Read more

லைஃப் மிஷன் திட்டத்தில் முறைகேடு – விசாரணைக்கு ஆஜராகாத கேரள முதல்வரின் செயலர்

கொச்சி: கேரள மாநில அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம்.ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனிடையே, ரவீந்திரன் அமலாக்கத் துறைக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘‘தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடருக்கான வேலைகளில் பரபரப்புடன் இயங்கி வருகிறேன். எனவே, தற்போது … Read more