தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக ம.வெங்கடேசன் நியமனம்: தமிழகத்தை சேர்ந்தவருக்கு 2 – வது முறையாக வாய்ப்பு

சென்னை: தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ம.வெங்கடேசன் 2-வது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன், துணைத் தலைவராக ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சனா பன்வார், உறுப்பினராக கேரளாவை சேர்ந்த பி.பி.வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை பதவியில் இருப்பார்கள். … Read more

இந்து என்பது மதம் அல்ல; அது வாழ்வியல் நெறிமுறை – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி : மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள ‘முகல் கார்டன்’ அண்மையில்தான் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றப்பட்டது. ஆனால் நம் நாட்டில் உள்ள பழமையான, வரலாற்று சிறப்புமிக்க, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல இடங்கள் இன்னமும் வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள், அவர்களுடைய வேலைக்காரர்கள் மற்றும் குடும்ப … Read more

பள்ளி செல்வதை தடுக்க சிறுமிகளுக்கு விஷம்  – ஈரானில் நடக்கும் கொடுமை

டெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மதஅடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன. ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினிஎன்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணிய வில்லை எனக் கூறி அவரை கைதுசெய்த போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இதனால், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அங்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 3 … Read more

சைலண்ட் மோடில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்; இனிமே ஒன்லி டிஜிட்டல்… ’நோ’ வாய்ஸ்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக சென்ட்ரல் ரயில் திகழ்கிறது. இதன் பெயரை கேட்டாலே சிவப்பு நிறத்தில் உயர்ந்து நிற்கும் கட்டிடம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏராளமான பிளாட்பாரங்கள் உடன் 200க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை கையாண்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தினசரி 5.30 லட்சம் பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பயணிகள் … Read more

Rajini: ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள்..இணையத்தில் கசிந்த ஜெயிலர் படத்தின் கதை..!

ரஜினி போராட்டம் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. ஒரு காலகட்டத்தில் வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வந்த ரஜினி இன்று ஒரு ஹிட் படத்திற்காக போராடி வருகின்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வியை அடைந்தது. … Read more

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூரில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் அதிகாலை 2.46 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில், 3.2 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்த்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு.! ….போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றதால் பரபரப்பு.!

மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி வினோத் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி அடுத்த உலகனேரி பகுதியை சேர்ந்தவர் ரவுடி பாலமுருகன் என்ற டோரா பாலா(வயது 30). மதுரை உத்தங்குடி அடுத்த வளர்நகர், ராஜீவ் காந்தி நகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் ரவுடி பாலமுருகன் நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாலமுருகனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிவிட்டது. … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது;நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 74.79% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ரூ.9136 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு பாக்கி: ஒன்றிய அரசு மீது குஜராத் குற்றச்சாட்டு

காந்திநகர்: ஒன்றிய அரசு ரூ.9136 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு இன்னும் தரவில்லை என்று குஜராத் சட்டப்பேரவையில் பா.ஜ அரசு குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பூபேந்திரபட்டேல் உள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த விவாதத்தின் போது மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா பேசும்போது,’ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குஜராத் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவு இழப்பு … Read more

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழு தயாரித்த இடைக்கால அறிக்கை

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழு தயாரித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் இன்று கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் குழு மாவட்ட மட்டத்தில் பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் யோசனைகளையும் உள்வாங்கியுள்ளது. அதேபோல் பல்வேறு தரப்புக்கள் முன்வைத்துள்ள கருத்துக்களும் யோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றை மீளாய்வு செய்து மாவட்ட மட்டத்திலான எல்லை நிர்ணய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அடுத்த மாதம் … Read more