பொதுமக்களே கடைசி வாய்ப்பு.. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்.!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். பொதுமக்கள் ஆதார் எண் இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த … Read more

உஷார்! உலகம் முழுவதும் பரவும் புதுவகை வைரஸ்!!

உயிருக்கு பாதிப்பு இல்லாத புது வகை வைரஸ் தொற்று அண்மைக்காலமாக பரவி வருவதாக எழுத்தாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. இப்போது வைரஸ் பரவல் என்றாலே ஒருவிதமான பீதி மக்களிடையே ஏற்படுகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். ஆனால் நம்மை சுற்றி கண்ணுக்கு தெரியாத இன்னொரு நோய்தொற்று பரவிக்கொண்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more

தெரு நாயிடம் அசிங்கமாக நடந்து கொண்ட நபர்!! VIDEO

தெருநாயை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நாயை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த போது அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனையடுத்து அந்த நபர் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். வெட்கக்கேடான செயலை கண்டுகொள்ளாத டெல்லி போலீஸார் என்று … Read more

மக்கள் அதிர்ச்சி..!! எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு..!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக 2018-ம் ஆண்டு தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால் … Read more

இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் ஏறி நடத்துனரிடம் பணப்பை திருட்டு.. மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!

சேலம் அருகே இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் நடத்துனரிடம் இருந்து பணப்பையை மர்ம ஆசாமி திருடும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இடங்கணசாலை பஸ் நிலையப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் ஓட்டுனரும் நடத்துனரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன், நடத்துனர் வைத்திருந்த பணப்பையை திருடிக் கொண்டு ஓடி விட்டான். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி உதவியுடன் திருடனை தேடி … Read more

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் – 74.79 சதவீத வாக்குகள் பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 25-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் உள்ள 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, … Read more

அக்னி வீரர்கள் திட்டத்தை எதிர்த்து வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் இளம் வீரர்களை சேர்ப்பதற்காக, ‘அக்னி பாதை’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17 வயது முதல் 23 வயதுடைய இளைஞர்கள் முப்படைகளில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்ந் தெடுக்கப்படும் இளைஞர்கள் முப்படைகளில் 4 ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு மாதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மேலும், நான்கு ஆண்டு பணி முடித்த பிறகு அக்னி வீரர்களில் 25 சதவீதம் … Read more

அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவர முட்டுக்கட்டை: தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு இதைத் தொடர்ந்து என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர்கள் இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன என்று கூறிவருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிமுக பொதுக்குழு செல்லும் என்றுதான் சொன்னதே தவிர, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளிக்கலவில்லை. அது உரிமையில் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். உச்ச … Read more

PM-Kisan: வங்கி கணக்கில் ரூ.2000 வந்துவிட்டதா? இல்லையென்றால் உடனே இத பண்ணுங்க!

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்.  இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுவிட்டது, விவசாயிகள் அனைவரும் 13வது தவணையை பெற காத்துகொண்டு இருக்கின்றனர்.   தற்போது 8 கோடி பயனாளிகளின் நீண்ட காத்திருப்புக்கு முடிவு கட்டும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் அடுத்த தவணையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை … Read more

விவசாய கிணற்றில் விழுந்த 4 காட்டு யானைகள் பத்திரமாக மீட்பு..!

இலங்கையில், திறந்தவெளி விவசாய கிணற்றில் தவறிவிழுந்த 4 காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. வவுனியா மாவட்டம் செட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் அமைந்துள்ள கிணற்றினுள் வழிதவறி வந்த 3 குட்டியானைகளுடன் தாய் யானையும் விழுந்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உபகரணங்களுடன் விரைந்த வன விலங்குத்துறை அதிகாரிகள், 4 யானைகளையும் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். Source link