அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் : அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.