காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டியது ஏன்? பகீர் கிளப்பிய இளைஞரின் வாக்குமூலம்

Courtesy: BBC Tamil இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞர் ஒருவரின் கொலை வழக்கில், காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? என இளைஞர் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலத்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.  நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்த இளைஞர்   தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஹரி ஹர கிருஷ்ணா(21) மற்றும் நவீன்(22) ஆகிய இருவரும் 12ம் வகுப்பு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை … Read more

திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருக்கோயில்

திருவாழ்மார்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், பந்தனம் திட்டா மாவட்டம், திருவல்லவாழ் என்ற ஊரில் அமைந்துள்ளது. கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்தக் கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், இந்த அம்மையாரைக் கோயிலுக்கு செல்லவிடாமல், மறைவாக இருந்து, அவருக்குத் தெரியாமல், துன்பம் விளைவித்தான். இதைப் பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். … Read more

ரூ.33 லட்சம் வரி பாக்கி எல்ஐசி ஆபீசுக்கு சீல் வைக்க முயற்சி

வேலூர்: வேலூர் ஆற்காடு சாலையில், வேலூர் கோட்ட எல்ஐசி அலுவலகம், மாநகராட்சிக்கு சொத்து வரி ரூ.33 லட்சம் வரை பாக்கி வைத்திருந்தது. இதனையடுத்து வேலூர் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் இருந்து எல்ஐசி அலுவலகத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆயினும் வரி பாக்கியை செலுத்தவில்லை. இதைதொடர்ந்து நேற்று மாநகராட்சி அதிகாரி அந்த எல்ஐசி அலுவலகத்துக்கு நேரில் சென்று சீல் வைக்கப் போவதாக தெரிவித்தார். அப்போது எல்ஐசி அதிகாரிகள் விரைவில் சொத்து வரியை செலுத்தி விடுகிறோம் என … Read more

மார்ச்-01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 283-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

புதிதாக தேர்வு செய்யப்படும் குரூப் ஏ ரயில்வே அதிகாரிகளுக்கு 10 ஆண்டு களப்பணி கட்டாயம்: நேரடியாக தலைமை அலுவலகத்தில் பணி இல்லை: ரயில்வே வாரியம் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் இளம் அதிகாரிகள் இனிமேல் 10 ஆண்டுகள் களப்பணியாற்ற வேண்டும். அவர்கள் நேரடியாக தலைமை அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என்று ரயில்வே வாரியம் அறிவித்து உள்ளது. யுபிஎஸ்சி குரூப் ஏ தோ்வு மூலம்  இந்திய ரயில்வே அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். புதிதாக தேர்வு செய்யப்படும் இளம் அதிகாரிகள் கூட தற்போது ரயில்வே தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படலாம். தற்போது தலைமை அலுவலகத்தில் பணி அமர்த்தப்படும் முன்பு போதுமான கள அனுபவத்தை உறுதி … Read more

சிலை திருட்டு வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்| Notice to Tamil Nadu government in statue theft case

புதுடில்லி, சிலை திருட்டு தொடர்பான, ௪௧ வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் சிலை திருட்டு தொடர்பான, ௪௧ வழக்குகளில் போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்த வழக்கு ஆவணங்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சிலை திருட்டில் … Read more

பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் வெப் சீரிஸ்: ஏப்ரல் 28ல் வெளியாகிறது

பிரியங்கா சோப்ரா நடித்து வரும் பிரமாண்ட ஹாலிவுட் வெப் சீரீஸ் 'சிட்டாடல்'. அதிரடி ஆக்ஷன் தொடரான இது வருகிற ஏப்ரல் 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. முதல் நாள் இரண்டு எபிசோட்களும், அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தலா ஒரு எபிசோடும் வெளியாகிறது. இதில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டுக்கொண்டிருந்த … Read more

’மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள்’: மணீஷ் சிசோடியாவின் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

’மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள்’: மணீஷ் சிசோடியாவின் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Source link

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த கும்பல் – போலீசார் வலைவீச்சு.!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அழகர் ராஜா. இவர் ராணுவத்தில் வேலைக்கு சேர்வதற்காக முயற்சி செய்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் மூலம் கோவை ,மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அறிமுகமானார்.  அப்போது மனோஜ் பிரபாகர் அழகர் ராஜாவிடம் எனக்கு அரசு துறையில் அதிகாரிகளின் பழக்கம் இருக்கிறது. அவர்களிடம் பேசி உங்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வாங்கி தர முடியும் என்று ஆசை வார்த்தையை கூறி வந்துள்ளார். இதனை உண்மை … Read more

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சிசோடியா..!!

மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல், பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சரான சத்யேந்திர ஜெயினும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருவரது ராஜினாமாக்களையும் முதல்வர் … Read more