சர்க்கஸ் தொழிலை ஊக்குவிக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

டில்லி முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இந்தியாவில் நலிந்து வரும் சர்க்கஸ் தொழிலை ஊக்குவிக்க வேண்டும் எனவலியுறுத்தி உள்ளார். நேற்று டில்லியில் 4 நாள் சர்வதேச சர்க்கஸ் திருவிழா நேற்று தொடங்கியது.  விழாவில் இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த சர்க்கஸ் திருவிழாவை முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், “கிராமங்கள் மற்றும் நகரங்களில் மிகவும் பிரபலமான சர்க்கஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.