கலைஞருடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் – மதுரையில் நெகிழ்ச்சி

மதுரையில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் கலைஞர் கருணாநிதியுடன் பேசி மகிழ்ந்தார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.