புதுச்சேரி | 'பெண்கள் மதுபாட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' – விளம்பரங்களுக்கு தடை: சமூக வலைதளங்களிலும் நீக்க உத்தரவு

புதுச்சேரி: பெண்களுக்கு மது இலவசம், ஒரு பாட்டில் வாங்கினால் ஒன்று இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை சுவரொட்டி, பேனர், சமூக வலைதளங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்த புதுச்சேரி, காரைக்காலில் கலால்துறை தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரெஸ்டோ பார்களும் பல இடங்களில் புதிதாக தொடங்க அனுமதி தரப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்களில் நள்ளிரவு வரை கடும் சத்தத்தில் நிகழ்வுகள் நடத்துவது தொடங்கி பல காரணங்களால் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மது … Read more

மகாராஷ்டிராவில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி: அஜித் பவாரை வரவேற்று முதல்வர் ஷிண்டே கருத்து

மும்பை: “மகாராஷ்டிராவில் இரட்டை இன்ஜின் ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்துவரும் நிலையில் அஜித் பவார் வருகையால் இந்த ஆட்சிக்கு மூன்றாவது இன்ஜின் கிடைத்துள்ளது” என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் இன்று (ஜூலை 2) பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்த இந்த நிகழ்வில் அஜித் பவாருடன் அவரது ஆதரவாளர்கள் 8 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே … Read more

கடலூர், மயிலாடுதுறைக்கு ஆரஞ்ச் அலர்ட்… 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், … Read more

யார் இந்த அஜித் பவார்? தூக்கி கொடுத்த MP பதவியும், அடிச்சு உடைச்ச NCP கட்சியும்… ஷிண்டே பாலிடிக்ஸ்!

மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா கட்சியை உடைத்து பாஜக உடன் கைகோர்த்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இதன்மூலம் கட்சியை உடைக்கும் வாய்ப்புள்ள நபர்களை இன்னொரு ஷிண்டேவா? என்று கேட்கும் அளவிற்கு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். இந்நிலையில் இதே மாநிலத்தில் புதிதாக ஒரு ஏக்நாத் ஷிண்டே உதயமாகி இருக்கிறார். அவர் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் உடைந்தது தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் வந்து ஆளும் சிவசேனா, … Read more

Maamannan:மாமன்னன் வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்கணும்: நயன்தாரா பட நடிகை

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த படத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த எம்.எல்.ஏ. மாமன்னனாக வாழ்ந்திருந்தார் வடிவேலு. “Blue sattai மாறனே நல்லா இருக்குனு சொல்லிட்டார்” சரத்குமார் பேச்சு! படம் பார்த்தபோது நகைச்சுவை நடிகர் வடிவேலு நம் கண்ணுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு சீரியஸான மாமன்னனாக மாறியிருந்தார் வைகைபுயல். படத்தை தன் … Read more

தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

நடிகர் தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் பல தயாரிப்பாளர்களால் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

பாட்டில்களுக்கு குட்பை சொல்ல டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம் – அமைச்சர் முத்துசாமி

பாட்டில்களில் மது விற்பனை செய்வதற்கு பதிலாக டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

இந்திய அணியில் விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட் எடுத்திருப்பேன் – பாகிஸ்தான் பந்துவீச்சாளர்

பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட இருக்கிறது. அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலக கோப்பை லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தாலும், அந்நாடு இந்தியாவில் வந்து விளையாடுவதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை கொடுக்கவில்லை.  பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து, அந்த … Read more

செல்போன் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்

பாக்பத்: தக்காளி விலை உயர்வு அடைந்துள்ள நிலையில் செல்போன் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் பாக்பத் மாவட்டத்தில் ஒரு கடை ஒன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாக்பத் கிராமத்தில் உபேந்திர குமார் மொபைல் விற்கும் கடை வைத்துள்ளார். பணவீக்கம் காரணமாக, வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், உபேந்திரா ஒரு மொபைல் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். The post செல்போன் வாங்கினால் ஒரு கிலோ … Read more

சைலன்ட் மூவ்.. அண்ணன் மகனை வைத்தே சரத்பவாருக்கு பாஜக ‛செக்’.. அஜித் பவார் கூட்டணி மாறியது எப்படி?

India oi-Nantha Kumar R மும்பை: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவரான அஜித் பவார் திடெீரென பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் அஜித் பவார் எப்படி பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்? சொந்த அண்ணன் மகனை வைத்தே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு பாஜக செக் வைத்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 2019 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 288 … Read more