

மத்திய அரசின் சட்ட மசோதாவைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஊட்டியில் சுமார் இருபது நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக, நகராட்சி சந்தையின் ஒரு பகுதியில் குளம்போல மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க, பாதாளச்சாக்கடை வசதியை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது.




70, 80 காலங்களின் திரைப்பட விளம்பரங்களை நினைவூட்டிய ஜூஸ் கடை விளம்பர வண்டி.

ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மூன்றாவது முறையாக சைக்கிளில் சுற்றி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த 56 வயது இளைஞர் பரிமல் காஞ்சி.


இது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் 1.6 கிலோமீட்டர் அளவில் அமைக்கப்பட்டிருக்கும் முதல் சுரங்கப்பாதையாகும்.


தமிழக பா.ஜ.க அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.


பி.ஜே.பி பிரமுகர் ஜெகன் பாண்டியன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.அவரது குடும்பதினருக்கு நயினார் நகேந்திரன் ஆறுதல் கூறினார்.

பி.ஜே.பி பிரமுகர் ஜெகன் பண்டியன் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.
