மொரோகோ நிலநடுக்கம் : 820 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

ரபாட் மொரோகோ நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பலி எண்ணிக்கை 820 ஆகி உள்ளது. மொரோகோ நாடு வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது மொராகோ நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதாவது அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானது.  நிலநடுக்கம் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது. இதில் மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. பல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.