21-ம் நூற்றாண்டில் மனித குலத்தின் நலனை முன்னிறுத்தி, முன்னேறிச் செல்ல வேண்டும்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஜி-20 உச்சி மாநாட்டைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை, ‘எல்லோருக்கும் எல்லாம்’ மந்திரம் நிச்சயம் மாற்றும் என்று உறுதிபடக் கூறினார். ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு … Read more