'பெருமைப்பட ஒன்றுமில்லை' – ஜி20 டெல்லி பிரகடனம் குறித்து உக்ரைன் கருத்து

கீவ்: ஜி20 கூட்டுப் போர்ப் பிரகடனம் குறித்து ‘பெருமைப்பட ஒன்றுமில்லை’ என்று உக்ரைன் கருத்து தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான ஜி20 நாடுகளின் கூட்டுப் பிரகடனத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவைக் குறிப்பிடாததற்காக பிரகடன உரையை விமர்சித்தது. இதுதொடர்பாக, “ஜி20 கூட்டத்தில் உக்ரைன் தரப்பின் பங்கேற்பு, பங்கேற்பாளர்கள் நிலைமையை நன்கு புரிந்துகொள்ள அனுமதித்திருக்கும் என்பது தெளிவாகிறது” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ … Read more

இன்னும் 2 நாட்களுக்குள் டிரெண்டிங் ஆக உள்ள இந்தியா – பாரதம் சர்ச்சை

டில்லி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஜி 20- மாநாட்டில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் பாரதம் எனப் பெயர் உள்ளதால் சர்ச்சை உண்டாகும் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியின் பெயர் இந்தியா (I.N.D.I.A.) என்று வைக்கப்பட்டுள்ளது.. பாஜக இதனைத் தொடர்ந்து விமர்சித்து வருவதுடன் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கத் தொடங்கியது. இன்று இரவு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து வழங்க உள்ளார். இந்த … Read more

ஒவ்வொரு முறையும் விநாயகனை கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றியை பெற்று சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் என மலையாள, கன்னட முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது, அதேசமயம் படத்தில் ரஜினிகாந்த்திற்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றவர் வில்லனாக வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகன் தான். ஏற்கனவே இவர் திமிரு உள்ளிட்ட ஒரு … Read more

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ஆயிரத்தை தாண்டியது பலி; கட்டடங்கள் சேதம்| Powerful earthquake in Morocco: death toll exceeds a thousand; Damage to buildings

ரபாத்,: மொராக்கோவில், நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,200 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில், நேற்று முன்தினம் இரவு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில், 6.8 ஆக பதிவாகி உள்ளதாகவும், மொராக்கோவின் சுற்றுலாத் தலமான, மாரகேஷ் பகுதியில் இருந்து, 72 கி.மீ., தொலைவில், … Read more

Sonia Agarwal: 7G ரெயின்போ காலனி நினைவுகளில் உருகிய சோனியா அகர்வால்… ஆனால்! செல்வராகவன்..?

சென்னை: செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி. 2004ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போதுதான் செல்வராகவன், சோனியா அகர்வால் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துள்ள சோனியா அகர்வால், செல்வராகவன் குறித்து எதுவும்

“காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இல்லை” – பாமக தலைவர் அன்புமணி

மேட்டூர்: “காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இல்லை” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக சார்பில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது: மேட்டூர் அணையை தூர்வாரி 20 டிஎம்சி நீர் கூடுதலாக சேமிக்க … Read more

‘சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது சட்டவிரோதம்’ – பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சி கடிதம்

ஹைதராபாத்: ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2014-17 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், இன்று (செப்.9) அதிகாலை நந்தியாலாவில் அப்போதைய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், தற்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு … Read more

மோடி ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்புக்கு ஊக்குவிப்பு : ஜி 20 சிறப்புச் செயலர்

டில்லி இந்தியாவில் ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என மோடி கூறியதாக ஜி 20 செயலர் முத்தேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.  இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இன்று ஜி-20 சிறப்புச் செயலர் முக்தேஷ் பர்தேஷி,. “இந்த ஜி-20 பயணத்தில் ஓர் அத்தியாவசிய பொருளாக, கலைப்பொருட்கள் அங்கம் வகிக்கின்றன. பிரதமர் மோடி நாட்டில், ஒரே மாவட்டம், … Read more

புதிதாக இயற்றப்பட்ட புதுடில்லி பிரகடணம்…ஒப்புதல்!: உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஏற்பாடு| The newly enacted New Delhi Declaration…Agreed!: Arrangements for Global Global Development

புதுடில்லி: ‘உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான ஏற்பாடு’ என்ற அடிப்படையில், புதிதாக இயற்றப்பட்ட புதுடில்லி பிரகடனத்துக்கு, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் ஒப்புதல் அளித்துள்ளனர். ”இது, இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி,” என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி – 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் இரண்டு நாள் உச்சி மாநாடு புதுடில்லியில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில், … Read more

மார்க் ஆண்டனி : விஷால் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை

விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிற படம் 'மார்க் ஆண்டனி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள இந்த படத்தில் விஷால் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரிது வர்மா நடித்துள்ளனர். படம் வருகிற 15ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் படத் தயாரிப்புக்காக பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே … Read more