`இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது' என்ற கார்கேவின் விமர்சனம்? – ஒன் பை டூ
செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்“மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் பலவீனமடையச் செய்து, தனக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார் மோடி. விசாரணை அமைப்புகளை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாடாளுமன்றத்துக் குள்ளேயே எதிர்க்கட்சியினரைப் பார்த்து, ‘உங்கள் வீட்டுக்கு இ.டி ரெய்டு வரும்’ என்று பா.ஜ.க-வினர் மிரட்டுவதே சாட்சி. அதானியின் ஊழலைப் பற்றிப் பேசிவிடுவாரே என்று அவசர அவசரமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறித்த … Read more