எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; ஜான்சன் அபார ஆட்டம்…பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் வெற்றி

பார்ல், தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ. 20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஈஸ்டர்ன் கேப் தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கோ ஜான்சென் 31 பந்தில் 71 … Read more

கென்யா: எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு – 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் தலைநகர் நைரோபியில் செயல்பட்டு வரும் எரிவாயு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த எரிவாயு ஆலைக்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் தீ பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆலையில் இருந்த எரிவாயு டேங்க் வெடித்ததாக தகவல் … Read more

ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (31) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பில் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் சபாநாயகருக்கு அறிவித்தார். அத்துடன், இலங்கை – ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைப் புதுப்பிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன்மூலம் இரு … Read more

வடகொரியாவின் கொடூரமான தொழிலாளர் முகாம்கள்: தப்பி பிழைக்க வாய்ப்பே இல்லை

உலகின் மர்ம பிரதேசங்களில் ஒன்றாக இருக்கும் வட கொரியாவில் கொடூரமான தொழிலாளர் முகாம்கள் இருக்கின்றன. அங்கிருந்து தப்பி செல்லாமல் இருப்பதே உயிர் பிழைத்திருக்க வழியாகும்.   

“காங்கிரஸ் 40 இடங்களில் வெல்வதுகூட சந்தேகம்தான்..!" – மீண்டும் மீண்டும் தாக்கும் மம்தா

லோக் சபா தேர்தலுக்கான சீட் பகிர்வு விஷயங்களை, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா தொடங்கியிருந்தாலும், இன்னும் தெளிவான முடிவுகள் எதுவும் அதில் கிட்டவில்லை. அதிலும், மேற்கு வங்கத்தில் தனியாகவே போட்டியிடப்போகிறேன் என மம்தா எடுத்த அதிரடி முடிவுக்குப் பிறகு, பஞ்சாப்பில் நாங்களும் தனித்து போட்டியிடப்போகிறோம் என ஆம் ஆத்மி கழன்றுவிட, நிதிஷ் குமார் மொத்தமாக கூட்டணியிலிருந்தே விலகிவிட்டார். மல்லிகார்ஜுன கார்கே – மம்தா பானர்ஜி லோக் சபா தேர்தலில் குறைந்தது 300 தொகுதிகளுக்கு … Read more

“தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி: “தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். இவருக்கு சீட் கொடு, அவருக்கு சீட் கொடு, இந்த கூட்டணிக்கு சீட் கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார். திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து … Read more

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாட்டின் மிகப்பெரிய இந்த கவுரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக, அத்வானி ஜி இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த … Read more

Poonam Pandey: புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இறந்தது போல் நாடகமாடிய பூணம் பாண்டே!

Poonam Pandey Death: புற்று நோயால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகை பூணம் பாண்டே, தான் உயிரிடன் இருப்பதாக வீடியோவை பதிவிட்டுள்ளார். 

அண்ணாமலை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அமைச்சர் மனோதங்கராஜ் சவால்

பீகாரை விட தமிழ்நாடு முன்னேற்றத்தில் பின்தங்கியிருப்பதாக கூறும் அண்ணாமலை இதுகுறித்து நேருக்குநேர் விவாதிக்க தயாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விட்டுள்ளார்.   

Jaishwal double Century: இரட்டை சதம் அடித்து யஷஸ்வி ஜெய்ஷ்வால் சாதனை..!

விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 35 ரன்களுக்கும் மேல் அடிக்காதபோது தனி ஒரு பிளேயராக களத்தில் நின்று, இங்கிலாந்து அணிக்கு எதிரான சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு இப்படியொரு சாதனையை படைத்திருக்கிறார். இவர் ஒருவரின் பேட்டிங்கால் இந்திய அணி இப்போது வலுவான நிலைக்கு வந்திருக்கிறது. சிறப்பாக ஆடிய ஜெய்ஷ்வால் 209 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவர் அவுட்டானாதும் இங்கிலாந்து வீரர்கள் வரிசையாக … Read more