உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுப்பதா? – ராமதாஸ் கேள்வி

சென்னை: உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுக்காமல், டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1933 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட வேண்டிய ஆள்தேர்வை நகராட்சி நிர்வாகத் துறை நேரடியாக நடத்தத் துடிப்பதன் பின்னணியில் ஊழல் சதி இருக்குமோ? … Read more

“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 சீட் வெல்வதே சந்தேகம்” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி – காங்கிரஸ் மோதல் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. மறைமுகமாக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை வலுவானதாக முன்னிறுத்துகிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்மைப் பேச்சு அவருடைய கட்சிக்கும் காங்கிரஸுக்குமான பூசலை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சுமுகத் தீர்வு எட்டபப்டும்” … Read more

விஜய்க்கு பின்னால் இருக்கும் அந்த அரசியல் புள்ளி யார்? ரகசியம்

நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டதும், அவருக்கான ஆலோசகர் யார் என்பதை தான் அரசியல் களத்தில் அதிகமாக தேடப்படுகிறது. ஆனால் அதனை ரகசியமாகவே வைத்திருக்கிறார் விஜய்.  

IND vs ENG: 3வது டெஸ்டில் ஷுப்மான் கில் இடத்தில் களமிறங்கும் சீனியர் வீரர்?

India vs England: கடந்த 2023 ஒருநாள் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தின் போது ஷுப்மான் கில்லுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டது.  இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவர் விளையாடவில்லை.  பின்பு மீதமுள்ள போட்டிகளில் விளையாடினார் கில். ஆனாலும் அவரால் பழைய பார்மிற்கு திரும்பமுடியவில்லை.  ஷுப்மான் கில் பேட்டின் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.  தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி … Read more

வாணியம்பாடியில் அண்ணாமலை.. மெய்யநாதன் வந்தாரா? திருப்பத்தூரில் அஸ்லம் பாஷா முட்டையோடு கிளம்பிட்டாரு

திருப்பத்தூர்: கடந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர், மத்திய அரசு வேலையில் மொத்தம் 4.5 சதவீதம் பேர் இருந்தார்கள்.. ஆனால், இப்போது 10.5 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்று வாணியம்பாடியில் பெருமிதம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள் நடைபயணம்” பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டந்தோறும், சாலையின் Source Link

அட சூப்பரா இருக்கே.. ட்ரெண்டாகும் நெப்போலியனின் குடும்ப புகைப்படம்.. மனைவி, மகன்கள் இவர்கள்தான்

சென்னை: நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற ஹீரோவாக வலம் வந்தவர். நடிகராக மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலிலிருந்து ஒதுங்கி அமெரிக்காவில் தற்போது செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில்கூட அவரது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. குமரேசன் என்ற

மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

புதுடெல்லி தலைநகர் டெல்லியில் துவாரகா அடுத்த டப்ரி பகுதியில் நரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது மனைவி பினிதா, நரேந்தருடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், தனது கணவர் மது அருந்துவதால் பினிதா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல நரேந்தர் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பினிதா, நரேந்தருடன் மீண்டும் சண்டையிட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த நரேந்தர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து பினிதாவின் … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்

இஸ்லாமாபாத், டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய டென்னிஸ் அணிக்கு மிகமுக்கிய பிரமுகர்கள்போல் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண மொத்தம் 500 பேருக்குதான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது. தொடக்க நாளில் நடக்கும் ஒற்றையர் ஆட்டத்தில் ராம்குமார் (இந்தியா)-அய்சம் … Read more

தென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு

பியாங்க்யாங், கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்துகின்றது. எனவே நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாத வடகொரியா ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா இதனை … Read more