கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நேற்று இரவு டில்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலை டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் முன்னிறுத்தினர். வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் […]
