மோடி அம்பானி அதானியின் விருப்பப்படி செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி பிரதமர் மோடி அம்பானி, அதானியின் விருப்பப்படிசெயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். தற்போது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து கட்டங்கள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாளும், ஏழாம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 01-ம் தேதியும் நடைபெற உள்ளது. ஆறு மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.