யமுனையை சுத்தப்படுத்த முடியாதபோது… அரியானா மீது கெஜ்ரிவால் குற்றம் சுமத்துகிறார் – ராஜ்நாத் சிங்
புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, விஷ்வாஸ் நகர் சட்டசபை தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டால், 3 ஆண்டுகளில் யமுனையை தூய்மை செய்து விடுவேன். குடிக்க கூடிய நீராக மாற்றுவேன் என கெஜ்ரிவால் கூறினார். ஆனால் அதன்படி செய்ய முடியாதபோது, அரியானா மக்கள் விஷம் கலந்து விட்டனர் என கூறுகிறார். டெல்லி மக்களை விஷம் குடிக்க செய்ய … Read more