LTTE | விடுதலைப் புலிகள் பெயரில் முக்கிய அறிக்கை – சீமான் குறித்து விளக்கம்

LTTE Statement Seeman | விடுதலைப் புலிகள் திராவிட இயக்கங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படம் வழங்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் பெயரில் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்று காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி இன்று காந்தி நினைவிடத்தில் பிரதம்ர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிடோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று  இந்திய விடுதலை இயக்கத்தின் மிக முக்கியமான முகமாக திகழ்ந்த மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார்.  எனவே தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. எனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி … Read more

ஊழியர்களுக்கு 70 கோடி போனஸ் தந்த நிறுவனம்..அள்ள அள்ள பணம்! வைரல் வீடியோ..

China Company Bonus Viral Video : சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு ஒர ட்விஸ்ட் உடன் போனஸை கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ASER 2024: `தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்!' – ரவிக்குமார் எம்.பி கவலை

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ரவிக்குமார் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையை ப்ராதம் ( PRATHAM) அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேலும் சீரமைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் நேரடியாக ஆய்வு செய்ததில் 14.4 % அரசுப் பள்ளிகளில் … Read more

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது ஊடகங்களை அனுமதிக்கவும், செல்போனில் படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச் சேர்ந்த மரியம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “என் கணவர் ஜகபர் அலி. சுற்றுச்சூழல் ஆர்வலர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தார். சட்டவிரோத குவாரிகளால் அரசுக்கு … Read more

“நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு” – ப.சிதம்பரம்

புதுடெல்லி: “நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், முன்னாள் எம்.பி ராஜீவ் கவுடா மற்றும் அவரது குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருளாதாரத்தின் உண்மையான நிலை 2025 (Real State of the Economy 2025) என்ற அறிக்கையை மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டார். அதன்பிறகு … Read more

2025 மகா கும்பமேளாவின் வியக்க வைக்கும் ஏற்பாடுகள்… நீர் மேலாண்மை முதல் 1450000 கழிப்பறைகள் வரை

2025 மகா கும்பமேளா என்னும் உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவில் கோடிக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில், சுத்தத்தையும் சுகாதாரத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலான விஷயம்.

பாராதி ராஜாவை ‘சின்ன வீடு’ கட்டச்சொன்ன சிவாஜி! சொன்ன காரணம்தான் ஹைலைட்..

Sivaji Ganesan Advised Director Bharathiraja : நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாரதி ராஜாவிடம் ‘கட்னா சின்ன வீடு கட்டு’ என அட்வைஸ் செய்த விஷயம், தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது.

வாழ்வில் முதல் முறையாக வானில் பறந்த மாற்றுத்திறனாளிகள்… வாய்ப்பை அளித்த ஐடி நிறுவனம்

திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா முக்கிய அப்டேட்… ரோகித் சர்மா கலந்து கொள்வாரா?

Champions Trophy 2025 Opening Ceremony Update | கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளை இம்முறை பாகிஸ்தான் நடத்துகிறது. இதற்காக அந்த நாடு அனைத்து ஏற்பாடுகளையும் முழு வீச்சில் செய்து கொண்டிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக புதிதாக கடாஃபி சர்வதேச கிரிக்கெட் மைதானமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மைதானத்தை பிப்ரவரி 7 ஆம் … Read more