Parasakthi: “பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்…" – பார்த்திபன்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் தன்னுடைய படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நேற்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனைச் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னுடைய படம் தொடர்பாகவே அமைச்சரை சந்தித்தேன். `54-வது பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்று ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு 90 சதவிகிதம் புதுச்சேரியில்தான் நடைபெற இருக்கிறது. அதற்காக அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். தவெக தலைவர் விஜய் அதை … Read more

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  நாளை (ஜனவரி 31) தொடங்க உள்ள நிலையில்,  பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு  அழைப்பு விடுத்துள்ளது. நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை, குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது.  பாராளுமன்ற அறிக்கையின்படி பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி,முன்னதாக,  இன்று (வியாழக்கிழமைஸ்ரீ  அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் … Read more

G Square: ரியல் எஸ்டேட் துறையுடன் வில்லா,அடுக்குமாடி கட்டுமான துறையில் நுழையும் ஜி ஸ்கோயர் நிறுவனம்

ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது. நகர்புறங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட வீட்டு மனைகள் விற்பனை காரணமாக, இந்நிறுவனம் வாடிக்கையாளர்கள் இடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் தற்போது தமிழ்நாடு, கர்னாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்நிறுவனம் … Read more

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்துதரவில்லை: ஜெயக்குமார்

பெருங்களத்தூர்: தாம்பரம் மாநகராட்சி 4-வது மண்டலம் பகுதியில் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்யத் தவறியதாக, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெருங்களத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றுப் பேசியதாவது: குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரே நாளில் 18 பவுன் செயின் பறிப்பு நடைபெற்று உள்ளது. கஞ்சாபோதை வஸ்துகள் சர்வ சாதாரணமாக கிடைக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கின்ற விஷயங்கள், செயல்களில் அதிமுகவினர் ஈடுபட மாட்டார்கள். … Read more

‘பெரிய நிகழ்வில் சிறிய சம்பவம்!’ – மகா கும்பமேளா நெரிசல் குறித்து உ.பி. அமைச்சர் கருத்து

லக்னோ: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலை ‘பெரிய நிகழ்வில் அரங்கேறிய சிறிய சம்பவம்’ என உத்தர பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேற்று மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணிகள் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் … Read more

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: மீட்புப் பணிகள் தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பயணிகள் விமானம் ஒன்று, ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியது. இந்த விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள போடோமாக் ஆற்றில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குதல் … Read more

மக்கள் நீதி மய்யத்தில் திடீர் விலகல்… நடிகை வினோதினி அறிவிப்பு – கமல்ஹாசன் காரணமா?

Actress Vinodhini Left MNM Party: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை வினோதினி நள்ளிரவில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

Kudumbasthan:“பணம் இல்லாத உளவியல் நெருக்கடியை சந்திச்சிருக்கோம்; அதுதான் குடும்பஸ்தன்'' – பிரசன்னா

`குடும்பஸ்தன்’ திரைப்படத்திற்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. இப்படத்தில் வேலை, பணமில்லாமல் திண்டாடும் நவீன் கதாபாத்திரத்தோடு பலரும் தங்களைப் பொறுத்திப்பார்க்க முடிவதாகச் சொல்கிறார்கள். அப்படி படத்தை அத்தனை யதார்த்தத்திற்கு நெருக்கமாக அமைத்திருக்கிறார்கள் திரைகதையாசிரியர்கள் பிரசன்னாவும், ராஜேஷ்வரும். இருவரும் `நக்கலைட்ஸ்’ குழுவின் முக்கிய உறுப்பினர்கள். இதில் பிரசன்னா திரைக்கதையாசிரியர் என்பதைத்தாண்டி நம்மை சிரிக்க வைக்கும் என்டர்டெயினரும்கூட! தன்னுடைய காமெடிகளாலும் அத்தனை ரகளைகளை `குடும்பஸ்தன்’ படத்தில் செய்திருந்தார் பிரசன்னா. படத்துக்கு வாழ்த்துகள் சொல்லி `குடும்பஸ்தன்’ தொடர்பாக பல விஷயங்களைப் பேசினோம். … Read more

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் ஜெட் விமானம் நேருக்கு நேர் மோதல்…

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 60 பயணிகளுடன் தரையிறங்க தயாரான அந்த ஜெட் விமானத்தில் 4 பணியாளர்கள் உட்பட மொத்தம் 64 பேர் பயணம் செய்துள்ளனர். தவிர, ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. போடோமேக் ஆற்றின் மீது நிகழ்ந்த இந்த விபத்தை அடுத்து ஆற்றில் மூழ்கி தேடும் … Read more

Kudumbasthan: “லைம் லைட்டை வேஸ்ட் பண்ணிட்டன்னு பேசுனாங்க; ஆனா…'' – இசையமைப்பாளர் வைசாக் பேட்டி

இணையவெளியில் சுயாதீன இசைகலைஞர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி நாம் நண்பர்களிடையே யதார்த்தமாக பேசிக் கொள்ளும் விஷயங்களைப் பாடல் வரிகளாக விரித்து மெட்டு போட்டு புதிய வடிவிலான வைப் ஒன்றைக் கொடுத்து குறுகிய காலத்திலேயே மக்களுக்கு ஃபேவரிட்டானவர்தான் வைசாக். சுயாதீன பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்ததும் சட்டென இந்த இசைக் கலைஞருக்கு அஜித் படத்தில் பாடல் எழுதும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. இப்படியான லைம் லைட் கிடைத்ததும் அதை தக்கவைத்துக் கொள்ளதான் பலரும் முற்படுவார்கள். ஆனால், இவரோ பொறுமையாக … Read more