புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் மர்ம ட்ரோன் பறந்ததால் பரபரப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் நேற்று மர்ம ட்ரோன் பறந்தது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவின் புரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு மர்ம ட்ரோன் பறந்தது. சுமார் 100 அடி உயரத்தில் அரை மணி நேரம் ட்ரோன் வட்டவடித்தது. இதனை பலர் வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் … Read more

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. 2025-26 பட்ஜெட்டில் 5 முக்கிய அறிவிப்புகள் எனத்தகவல்

Senior Citizens Latest News: வரும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ஐந்து மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாக உள்ளது. இதன்மூலம் மூத்த குடிமக்களின் நிதி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் உரையாற்றாமல் புறப்பட்ட ஆளுநர்… என்ன காரணம்? தமிழக அரசியலில் பரபரப்பு!

Tamil Nadu Assembly Latest Updates 2025: ஆண்டின் முதல் கூட்டத்தொடராக தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அரசு தயாரித்து கொடுத்து உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் பேரவையில் இருந்து வெளியேறினார்.

இன்று ராஜினாமா செய்கிறார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

ஓட்டவா: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில்,  இன்று பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுடன் மோதல் போக்கில் செயல்பட்டு வந்த கடனா பிரதமரின் செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவருக்கு  கட்சிக்குளும், மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இன்று (திங்கட்கிழமை) தனது பதவியை  ராஜினாமா செய்யக் கூடும் என்று தி குளோப் அண்ட் மெயில் … Read more

“அமெரிக்கா கிளம்பும்போதுதான் அரியர்ஸ் முடித்தேன்!'' – பல்கலை. விழாவில் FeTNA தலைவர் உற்சாக பேச்சு

முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா… “நான் படிப்பில் சுமார்தான், இக்கல்லூரியில் படித்தபோது அரியர் வைத்து, வேலைக்காக அமெரிக்காச் செல்லும்போது முடித்த மாணவன் நான்” என்று, அமெரிக்காவில் கணினித்துறையில் பணியாற்றிவரும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவராகவும் உள்ள விஜய் மணிவேல் நெகிழ்ச்சியாக பேசியது மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களையும், ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தியது. கல்லூரி விழாவில் விஜய் மணிவேல் சிவகாசி தமிழர்; பப்புவா நியூ கினியா ஆளுநர்… பத்மஸ்ரீ விருது பெறும் சசீந்திரன் முத்துவேல்… யார்? மதுரை … Read more

உண்​மையை பேசிய கூட்டணி கட்சி தலைவரை மிரட்டுவது அரசியல் அறமா? திமுக​வுக்கு தமிழக பாஜக கண்டனம்

சென்னை: உண்மையை பேசும் கூட்​ட​ணிக் கட்சித் தலைவரை மிரட்டு​வது​தான் அரசியல் அறமா என திமுக​வுக்கு, தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்​ளது. பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிரசாத் வெளி​யிட்​டுள்ள அறிக்கை: சிந்து சமவெளி நாகரிகம் குறித்​தும், தமிழர் தம் பெரு​மையை போற்றும் கீழடி நாகரிகம் குறித்​தும் பெரு​மையோடு பேச வேண்டிய கருத்​தரங்​கில், சம்பந்தமே இல்லாமல் திமுக அரசு குறித்து முதல்வர் ஸ்டா​லின் பெரு​மையோடு பேசுவது வருத்​தம் தருகிறது. தமிழகத்​தில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும்போதெல்​லாம் வரலாற்​றைத் திருத்​திப் … Read more

சீனாவில் பரவும் தொற்றை கண்காணிக்கிறோம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவில் எச்எம்பிவி தொற்று பரவியுள்ளதாக வந்த தகவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று கடந்த 2001-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளா உட்பட உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த தொற்று இதற்கு முன்பும் கேரளாவில் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றை … Read more

OYO-வின் புதிய விதிகள் இந்த மாநிலத்தில் மட்டும் தான்! நிறுவனம் விளக்கம்!

OYO நிறுவனம் தங்களின் விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் மேல் இருக்கும் கறைகளை நீக்க இந்த முயற்சி எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நாக சைதன்யா – சாய் பல்லவி நடிக்கும் தண்டேல்! வெளியான அதிரடி பாடல்!

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் வெளியானது.

உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை:  உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்  விரிவாக்கம் குறித்து அரசாணை வெளியிட்டது. இதனால் பல கிராம பஞ்சாயத்துக்குள் நகராட்சியுடனும், மாநகராட்சியுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல ஊராட்சிகளை சேர்ந்த மக்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து,  எல்லை விரிவாக்கம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்து அதுகுறித்த … Read more