HMPV நிமோனியா நோய் குறித்து பீதியடைய தேவையில்லை மருத்துவ விஞ்ஞானிகள் விளக்கம்

HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (human metapneumovirus -HMPV) நோய் சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இது கொரோனா வைரஸ் போன்று வேகமாகப் பரவக்கூடும் என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எச்.எம்.பி.வி. வைரஸின் தற்போதைய வடிவத்தில் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வகை வைரஸில் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் வரை இதில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று இந்திய … Read more

Karnataka: புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் `பாலியல் அத்துமீறல்' – DSP கைது!

கர்நாடகாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ பரவவியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 58 வயதான ராமசந்திரப்பா துமகுரு மாவட்டம் மதுகிரியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வியாழன் அன்று பெண் ஒருவர் அவரது அலுவலகத்துக்கு நில தகராறு தொடர்பாக புகார் அளிக்கச் சென்றுள்ளார். அந்த பெண் கூறியிருப்பதன்படி, அவரைத் தனி அறைக்கு அழைத்து தகாத முறையில், அனுமதியில்லாமல் தொட்டு அருவறுப்பாக நடந்து கொண்டுள்ளார் ராமசந்திரப்பா. பாலியல் வன்கொடுமை இந்த சம்பவத்தை தனியறையின் … Read more

சென்னையில் சாலை வெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சாலைகளை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணி, குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி, பிஎஸ்என்எல் மற்றும் பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கேபிள் பதிக்கும் பணிகள், மின் வாரிய கேபிள் பதிக்கும் பணிகள் போன்றவற்றில் ஏதோ ஒன்றுக்காக ஆண்டு முழுவதும் சாலையை வெட்டும் பணிகள் … Read more

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், “வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன4) நடந்த சாலை விபத்தில் மூன்று வீரர்கள் இறந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். சீரற்ற வானிலை மற்றும் மோசமான பனிபொழிவு காரணமாக வாகனம் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்தது. காயமடைந்த வீரர்கள் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக மீட்கப்பட்டனர். … Read more

இந்திய அணியின் அடுத்த கேப்டன்… ரோகித் சர்மா கொடுத்த சிக்னல்

Rohit Sharma News | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாமல் இருந்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. மோசமான பார்ம் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. இதனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தே அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன. அதற்கு ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறும் எண்ணம் இன்னும் வரவில்லை என்றும், இப்போது என்னைப் பற்றி வரும் அனைத்து … Read more

பொங்கல் விடுமுறை ஜனவரி 17ம் தேதி வரை நீட்டிப்பு… தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 17ம் தேதியும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், … Read more

அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்… சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி துணை தலைவர்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி, பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. தான் அணிந்திருந்த தங்க காதணிகளை குடும்ப சூழ்நிலை காரணமாக அடகு வைப்பதாற்காக சேரம்பாடி கடைவீதிக்கு கொண்டு சென்றிருக்கிறார். சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தால் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுவட்டார மக்கள் முறையிட சென்றுள்ளனர். மல்லிகாவையும் அழைத்துள்ளனர். தங்க நகையை பத்திரமாக வைத்திருக்குமாறு மகன் கையில் கொடுத்துவிட்டு குடிநீர் பிரச்னைக்கு மக்களோடு சேர்ந்து குரல் கொடுக்கச் சென்றிருக்கிறார். திரும்பி வந்து … Read more

வானிலை முன்னறிவிப்பு: ஜன.10-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜன.10-ம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் … Read more

“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி” – கேஜ்ரிவால் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “டெல்லியில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தண்ணீர் கட்டண ரசீதுகளை டெல்லி குடிநீர் வாரியம் மக்களுக்கு அனுப்பி உள்ளது. நான் சிறைக்குச் சென்ற பிறகே இது நிகழ்ந்தது. கூடுதல் கட்டணங்களை மக்கள் செலுத்த … Read more

விக்கிரவாண்டி சிறுமி உயிரிழப்பு: ரூ.3 லட்சத்தை நிராகரித்த தாயார்… ஆறுதல் அளித்த பொன்முடி

Villupuram Septic Tank Girl Death Latest Updates: விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் தாய், முதலில் முதல்வர் அறிவித்த நிவாரணத்தை ஏற்க மறுத்தார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி நிவாரணத்தை அளித்தனர்.