ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு: மேலும் 25 கட்டிடங்களை இடிக்க திட்டம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் வசம் உள்ள மேலும் 25 கட்டிடங்களை இடிக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய உ.பி.யின் ஆக்ரா, இந்தியாவின் வரலாற்றில் சுமார் 200 ஆண்டுகள் முக்கிய இடம் பெற்றிருந்தது. இது, முகலாயர் ஆட்சியின் தலைநகராக இருந்தது. பிறகு ஆட்சியை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்நகரை தனது வடக்கு மேற்கு மாகாணத்தின் தலைநகரமாகவும் பயன்படுதினர்.ஆக்ராவில் தாஜ்மகால், செங்கோட்டை உள்ளிட்ட … Read more

அடுத்த மாதம் 10 ஆம் தேதி முதல் பெங்களூருவில் விமான கண்காட்சி

பெங்களூரு அடுத்த மாதம் 10 ஆம் தேதி முதல் பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியாக விமான கண்காட்சி நடந்தது. எனவே இந்தாண்டுக்கன விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது. விமான கண்காட்சி அடுத்த மாதம்(பிப்ரவரி) 10-ந் தேதி தொடங்கி … Read more

விக்கிரவாண்டி: `செப்டிக் டேங்க்கில் விழுந்து குழந்தை இறக்கவில்லை’ – உறவினர்கள் எழுப்பும் கேள்விகள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் இவர், தன்னுடைய மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமியை விக்கிரவாண்டியில்  இருக்கும் செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சேர்த்திருக்கிறார். எல்.கே.ஜி படித்து வந்த லியா லட்சுமியை இன்று காலை வழக்கம்போல பள்ளியில் விட்டுச் சென்றிருக்கிறார் பழனிவேல். அதேபோல மாலை வழக்கம்போல குழந்தை லியா லட்சுமியை  அழைக்கச் சென்ற பெற்றோரிடம், குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்து இறந்துவிட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் … Read more

“போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைத்தது திமுக அரசின் ஆணவத்தை காட்டுகிறது” – வானதி சீனிவாசன்

கோவை: ஜனநாயக முறையில் போராடுபவர்களை, அதுவும் பெண்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்து வைப்பது திமுக அரசின் அதிகார ஆணவத்தை, குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியின் புகாரில் குறிப்பிட்டுள்ள ‘சார்’ என்பவர் யார் என்பது … Read more

“ஏழைகளின் எதிரியே பாஜகதான்!” – மோடியின் ‘பேரழிவு’ விமர்சனத்துக்கு கேஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி: ஆம் ஆத்மி தலைமையிலான அரசு மீது பேரழிவு என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு, “பாஜக தான் ஏழைகளுக்கு எதிரானது” என்று அரவிந்த் கேஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “பிரதமர் நரேந்திர மோடி தான் பேசிய 43 நிமிடங்களில் 39 நிமிடங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், டெல்லி மக்களையுமே மிகப் பெரிய அளவில் அவதூறு செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி பல … Read more

மணிப்பூரில் ஆளுநராக அஜய்குமார் பல்லா பதவி ஏற்பு

இம்பால் அஜய்குமார் பல்லா மணிப்பூரின் 19 ஆம் ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். மணிப்பூரின் ஆளுநர் பொறுப்பை அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா கூடுதலாக வகித்து வந்தார். இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் அஜய் குமார் பல்லாவை மணிப்பூரின் புதிய கவர்னராக நியமித்தார். இன்றி மணிப்பூரின் 19-வது கவர்னராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா அம்மாநில ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற … Read more

‘நவீன எமர்ஜென்சி’ போக்கை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும், மற்ற கட்சிகள் மீதும் காவல் துறையின் தொடர் அடக்கு முறையை பயன்படுத்தி மிரட்டுவது, தடுக்க நினைப்பது, வழக்கு பதிவு, கைது செய்வது என்று நவீன எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துவது போல் செயல்படுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக கூறியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “பெண் … Read more

பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை – சீனாவின் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக வலுவான கருத்துகளை முன்வைத்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “சீனாவின் ஹோட்டன் பகுதியில் இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படுவதாக நாங்கள் அறிந்தோம். அவற்றில், இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் சில பகுதிகளும் அடங்கியுள்ளன. அந்தப் பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை … Read more

இன்றைய எபிசோட்: கைமாறும் கலசம்.. கார்த்திகை தீபம் அடுத்து நடக்க போவது என்ன?

Karthigai Deepam Today Episode: வெளிநாட்டுக்கு கைமாறும் கலசம்.. கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்