ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு: மேலும் 25 கட்டிடங்களை இடிக்க திட்டம்
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் வசம் உள்ள மேலும் 25 கட்டிடங்களை இடிக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய உ.பி.யின் ஆக்ரா, இந்தியாவின் வரலாற்றில் சுமார் 200 ஆண்டுகள் முக்கிய இடம் பெற்றிருந்தது. இது, முகலாயர் ஆட்சியின் தலைநகராக இருந்தது. பிறகு ஆட்சியை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்நகரை தனது வடக்கு மேற்கு மாகாணத்தின் தலைநகரமாகவும் பயன்படுதினர்.ஆக்ராவில் தாஜ்மகால், செங்கோட்டை உள்ளிட்ட … Read more