`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' – CPM Kavi varman

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டுகிறது சிபிசிஐடி போலீஸ். ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என்கிறார் சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிவர்மன். Source link

புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறை முழு பட்ஜெட் மார்ச்சில் தாக்கலாகிறது. இதையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் திட்டக்குழு கூட்டம் நாளை கூடுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 2022 வரை 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் … Read more

வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு ஜேபிசி ஒப்புதல்: பாஜக கூட்டணி உறுப்பினர்களின் திருத்தங்கள் மட்டுமே ஏற்பு

புதுடெல்லி: வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிந்துரைத்த 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் ஓட்டெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டன. தற்போதுள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இது தொடர்பான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த … Read more

விராட் கோலி கேப்டன்சியை நிராகரித்தால்… இவர் தான் ஆர்சிபியின் அடுத்த கேப்டன்!

Virat Kohli captaincy IPL 2025: கடந்த ஆண்டு சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி பழைய வீரர்களை வெளியேற்றி முற்றிலும் புதிய அணியாக தயாராகி உள்ளது. ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை ஒருமுறை கூட ஆர்சிபி கோப்பையை வென்றது இல்லை. இதனால் இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக விராட் … Read more

இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித்ஷா

பிரயாக் ராஜ் இன்று பிய்ரயாக் ராஜ் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உ பி முதல்வருடன் புனித நீராடியுள்ளார். தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை  நடைபெறும் இந்த நிகழ்வு  ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், … Read more

டெல்லிக்கு வழங்கும் தண்ணிரில் அமோனியா அதிகரிப்பு.. அரியானாவிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: யமுனை நதி நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளதால், டெல்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு பா.ஜ.க. தலைமையிலான அரியானா அரசுதான் காரணம் என்றும் டெல்லி அரசு குற்றம்சாட்டுகிறது. இதுதொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் பூதமாகரமாக கிளம்பி உள்ளது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் … Read more

2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்ற இந்திய வீராங்கனை

சென்னை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள்,டெஸ்ட் , டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் , வீரங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி, இந்திய நட்சத்திர பேட்டர் ஸ்மிர்தி மந்தன, இலங்கையின் சாமரி அட்டபட்டு, ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் மற்றும் … Read more

எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்து – 6 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டம் ஹமித் புர் கனொரா பகுதியில் இன்று காலை எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 31 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து … Read more

Triumph Speed Twin 1200 – 2025 டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 1200 & 1200 RS விற்பனைக்கு வெளியானது.!

ரெட்ரோ ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 1200 பைக்கில் 1200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை: கரை ஒதுங்கிய 1,000 பங்குனி ஆமைகள்; `மீன் வளம் குறையும் அபாயம்' – சூழலியலாளர்கள் கவலை!

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 ஆலிவ் ரிட்லி ஆமைகள் சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இனமான ரிட்லி ஆமைகள் மொத்தமாக உயிரிழப்பது சூழலியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி ஆமை என அழைக்கப்படும் ஆலிவ் ரெட்லி ஆமைகள், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆமைகளின் இருப்பு கடல் சூழலியலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பங்குனி ஆமைகளின் முக்கியத்துவமும் சூழலியலாளர்கள் கவலையும்… மீன்களின் இனப்பெருக்க … Read more