உத்தராகண்ட் வழியில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த குடியரசு துணைத் தலைவர் விருப்பம்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இன்றைய நாள் புனிதமானது என்று கூறியுள்ளார். மாநிலங்களவை உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஐந்தாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமை தாங்கினார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளகப் பயிற்சித் திட்டத்துக்கான இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார் அப்போது அவர் பேசும்போது, “இன்று ஒரு … Read more

லைகா நிறுவனம் தயாரித்துள்ள முதல் மலையாள திரைப்படம்! L2: எம்புரான் டீஸர்!

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியாகி உள்ளது. மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபியில் முகமது சிராஜ் விளையாடுவார்! வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Champions Trophy 2025: இந்திய அணியில் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ் இருந்து வருகிறார். இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாள் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவராகவும் உள்ளார். இருப்பினும் சமீபத்திய டெஸ்ட் தொடர்களின் சிராஜ் விக்கெட்களை எடுக்க தவறினார், இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பூத் ஸ்லிப் வழங்கல் தொடக்கம்

ஈரோடு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்த;ஒ; தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் … Read more

உத்தரகாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சவானி கிராமத்தின் மோரி பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் அப்பகுதியில் இருந்த 8 முதல் 10 வீடுகள் சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பின்னர், இந்த தீ … Read more

அவர் ஒரு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர் – திலக் வர்மாவுக்கு ராயுடு பாராட்டு

மும்பை, சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் 166 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது. அரைசதம் அடித்து களத்தில் நின்ற திலக் வர்மா கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து இலக்கை எட்ட வைத்தார். 72 ரன்கள் (55 பந்து, 4 … Read more

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி; 83 பேர் காயம்

பெய்ரூட், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. … Read more

2025 டாடா நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் விற்பனைக்கு வெளியானது.!

முழுமையான கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சிஎன்ஜி டார்க் எடிசனை டாடா நெக்ஸான் பெற்றுள்ளது.

`பகை விலக்கி பலம் சேர்க்கும்' தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில் 7 அபூர்வ பலன்கள்; சங்கல்பியுங்கள்

பகை விலக்கி பலம் சேர்க்கும் தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில்! 7 அபூர்வ பலன்கள்! சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 முருகப்பெருமான் தேவாதிதேவர்களின் சேனைத் தலைவனாம் முருகப்பெருமானின் திருவுடலில் சகலமும் அடங்கியுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. முருகப்பெருமானின் தூக்கிய திருவடியின் கீழ் மேருமலை, மந்தாரமலை, மாலியவான், … Read more

சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை: தீவிர விசாரணைக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை தீர விசாரித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு … Read more