சொதப்பும் இந்திய அணி.. டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ்.. கேப்டனாக நீடிப்பாரா?
SuryaKumar Yadav: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது வரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகின்றது. இந்திய அணி இன்று நடைபெற்று வரும் 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைபற்றி விடும். இந்த சூழலில் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து கேள்விகள் … Read more