இந்தியர்கள் நாடு கடத்தல்: கொலம்பியாவுடன் ஒப்பிட்டு மத்திய அரசுக்கு மம்தா கேள்வி

கொல்கத்தா: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்துவர ஏன் விமானத்தை அனுப்பவில்லை என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம் ஊடுருவல் பற்றி பாஜக பேசுகிறது. ஆனால் நமது குடிமக்கள் அமெரிக்காவில் இருந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றனர். இது … Read more

போலி அறிவியல் – எதிர்கொள்வது எப்படி? | தேசிய அறிவியல் நாள்

அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில் உண்மைக்கு முரணான போலியான அறிவியலும் வளர்ந்துவருகிறது. குறிப்பாகச் சமூக வலைதளங்களில் எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் போலியான தகவல்களைப் பொதுத் தளத்தில் பகிரும் போக்கு அதிகரித் துள்ளது. ஒரு நோய் பரவுகிறது என்றால், அந்த நோய் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எதனால் அந்த நோய் ஏற்படுகிறது, அந்த நோயைத் தடுக்கும் வழிகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, உண்மைத் தரவுகளின் அடிப்படையில் நோயை அணுகுவது அறிவியல். ஆனால், போலி அறிவியல் … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Local Holiday Declared in Tamil Nadu: அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வடிவேலு! முக ஸ்டாலினை பாராட்டி பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் சென்னை யானை கவுனியில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது, “தமிழ் மொழிக்கு சின்ன ஆபத்து. அது வழக்கம்போல் தான் வந்துக்கொண்டு இருக்கிறது. காக்கா, கிளி, மாடு, நாய் எல்லாம் அதனுடையே தாய்மொழியில் கத்துகின்றன. மாட்டை … Read more

அன்று `நாளைய இயக்குநர்' போட்டியாளர்கள்; இன்று சினிமாவில் டாப் இயக்குநர்கள் – யார் யார் தெரியுமா?

`நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி சினிமாவில் களம் காண ஆர்வமுடன் இருக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறது. அப்படி இந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல ஹிட் படைப்புகளையும் கொடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் `டிராகன்’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது சினிமா கரியருக்கான பயணத்தை நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலிருந்துதான் தொடங்கினார். அப்படி நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது … Read more

“தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” 72வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை என்றும் தமிழ்நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மொழிப் போரையும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையையும் கழகத் தோழர்கள் வலிமையோடு எதிர்க்க உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : “தமிழ்நாடு உயிர் பிரச்சினையான மொழிப்போரையும் – தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது” “தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது … Read more

SEBI Chief : 'அறிவிக்கப்பட்ட அடுத்த செபி தலைவர்!' – யார் இந்த துஹின் காந்தா பாண்டே?!

இன்றோடு தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச்சின் பணிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்த செபி தலைவராக தற்போது நிதி செயலாளராக இருக்கும் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவரின் பணிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். துஹின் 2028-ம் ஆண்டுவரை இந்தப் பொறுப்பில் தொடர்வார். பஞ்சாப்பைச் சேர்ந்தவர் துஹின் காந்தா பாண்டே. முன்பு இவர் ஒடிசா மாநிலத்தின் நிதிச் செயலாளராகவும், திட்டக்குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். செபி தொடங்கப்பட்டத்தில் இருந்து இதுவரை அதற்கு 11 பேர் தலைவர்களாக … Read more

மின் வாரியத்தில் காலியாக உள்ள 30,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மின் வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிச்சுமை அதிகரிப்பு: குறிப்பாக, 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. பல இடங்களில் … Read more

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய இந்திய மாணவியின் தந்தைக்கு அவசர விசா: வெளியுறவுத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: அமெரிக்காவில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய மாணவி நீலம் ஷிண்டேவை பார்வையிட அவரது தந்தைக்கு விரைவில் விசா கிடைக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மகாராஷ்ராவைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே. அமெரிக்காவில் படிக்கும் இவர் விபத்தில் சிக்கி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை பார்வையிட அவரது தந்தை தனாஜி ஷிண்டே, அவசர விசா கேட்டு அமெரிக்க துணை தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விஷயத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்கு கொண்டு சென்ற தேசியவாத காங்கிரஸ் … Read more

திமுகவை மீண்டும் எதிர்த்த ஆதவ் அர்ஜுன்! அவரது மனைவி வெளியிட்ட அறிக்கை!

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் முடிவுகள் தனிப்பட்டவை எனவும், குடும்ப உறுப்பினர்களுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் அவரது மனைவி டெய்ஸி அறிக்கை வெளியிட்டுள்ளார்.