திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வகையில் பைக் சாகசம்; இளைஞர் குறித்து போலீஸ் விசாரணை!
பொதுமக்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்படி, ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது திருச்சி முன்னாள் எஸ்.பி வருண்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்ததின் பேரில், சமீபகாலமாக பொது இடங்களில் இது போன்ற ஆபத்தான சாகசங்கள் செய்து ரீல்ஸ் வெளியிடுபவர்கள் பயந்து, பைக் சாகசத்தில் ஈடுபடுவதை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே திருச்சி – … Read more