டெல்லி தேர்தல்: பாஜகவுக்காக 50,000 வரவேற்பறை கூட்டங்களை நடத்திய ஆர்எஸ்எஸ்
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (பிப்.5) நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக டெல்லியில் ஆர்எஸ்எஸ் 50,000 வரவேற்பறை கூட்டங்களை நடத்தி உள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை (பிப். 5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரவிந்த் … Read more