டெல்லி தேர்தல்: பாஜகவுக்காக 50,000 வரவேற்பறை கூட்டங்களை நடத்திய ஆர்எஸ்எஸ்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (பிப்.5) நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக டெல்லியில் ஆர்எஸ்எஸ் 50,000 வரவேற்பறை கூட்டங்களை நடத்தி உள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை (பிப். 5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரவிந்த் … Read more

டெல்லி தேர்தல் 2025: AAP VS BJP – அதி முக்கியமான 5 தொகுதிகள்… ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார்?

Delhi Election 2025: டெல்லி சட்டப்பேரவை 2025 தேர்தலில் ஆம் ஆத்மி – பாஜக மோதும் அதி முக்கியத்துவம் பெறும் 5 தொகுதிகள் குறித்தும், அங்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் குறித்தும் இங்கு காணலாம்.

கெட்டி மேளம்: குடும்பத்தோடு கைது செய்யப்படும் துளசி.. பிரிந்து செல்லும் தியா – இன்றைய எபிசோட் அப்டேட்

Episode Update Of Serial Getti Melam : குடும்பத்தோடு கைது செய்யப்படும் துளசி – கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன? இதோ அப்டேட்!  

இனி இவர்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு முன்பு விண்ணப்பித்து அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவார மாட்டாரா? வெளியான முக்கிய தகவல்!

Bumrah Injury Update: இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பும்ரா இருந்து வருகிறார். 2024 டி20 உலக கோப்பையை வெல்வதற்கு ஒரு முக்கிய தூணாக இருந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பும்ரா மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அதிகமாக ஓவர்கள் வீசியதால் பும்ராவிற்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கடைசி இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் … Read more

“குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம் இது'' – ‘ஒத்த ஓட்டு முத்தையா’ பட விழாவில் பேசிய கவுண்டமணி

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில், கவுண்டமணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று( பிப்ரவரி 3) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்யராஜ், P.வாசு, சினேகன் போன்றோர் கலந்துகொண்டு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தைப் பற்றி பேசினார்கள். ‘ஒத்த ஓட்டு முத்தையா’ அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய கவுண்டமணி, “என்ன பேசுறதுன்னு … Read more

சீனா பதிலடி : டிரம்ப் அரசின் வரி விதிப்பை தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு

சீனப் பொருட்கள் மீதான வரியை உயர்த்த அமெரிக்கா உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதியை சீனா உயர்த்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்பு இன்று (பிப். 4) காலை 10:30 மணிமுதல் (இந்திய நேரப்படி) அமலுக்கு வந்துள்ள நிலையில் சீனா வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் வரியை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பரஸ்பர வரிவிதிப்பை அடுத்து உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் மீண்டும் … Read more

பொட்டுத்தங்கம் கிடையாது; மஞ்சக்கயிறே தாலி..! கிராமத்தின் வினோத பழக்கம் – Explainer

இது தை மாசம். முகூர்த்தங்கள் நிறைஞ்ச மாசம். இப்படித்தான் ஒரு தை மாசத்துல அருப்புக்கோட்டைக்கு பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல நடந்த கல்யாணத்துக்குப் போயிருந்தோம். குண்டுமணி தங்கம்கூட கோக்காம வெறும் மஞ்சக்கயிறை மட்டும் மாப்பிள்ளைக் கட்ட, சுற்றி நிக்கிற மூத்தப்பெண்மணிகள் குலவையிட, நல்லபடியா முடிஞ்சது கல்யாணம். அதுவரைக்கும் தங்கத்துல விதவிதமா தாலிகளைப் பார்த்திருக்கிற நமக்கு, வெறும் மஞ்சக்கயிறை மட்டுமே கட்டுறது ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. சில குடும்பங்கள்ல வேற வழியே இல்லாத கஷ்ட காலத்துல தாலி கைகொடுக்கிறதையும், … Read more

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மதுரை புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் கைது

திருப்பூர்: திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் … Read more

உலகுக்கான முடிவுகளை சிலர் மட்டுமே எடுக்கும் வழக்கம் இனி இருக்க முடியாது: எஸ். ஜெய்சங்கர்

புதுடெல்லி: உலகுக்கான முடிவுகளை சிலர் மட்டுமே எடுப்பார்கள்; மற்றவர்கள் அவற்றை கடைப்பிடிக்க மட்டுமே செய்வார்கள் என்ற வழக்கம் இனி இருக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற 2வது ஐஐசி-ப்ரூகல் ஆண்டு கருத்தரங்கின் தொடக்க விழாவில் உரையாற்றிய ஜெய்சங்கர், மிகவும் நிலையற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருப்பதாக சொல்லப்படும் உலகில், வலுவான இந்திய – ஐரோப்பிய உறவு ஒரு முக்கியமான உறுதிப்படுத்தும் காரணியாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்திருக்கும் பெரிய விழிப்புணர்வை … Read more