கனடா, மெக்சிகோ மீதான 25% வரிவிதிப்பு தற்காலிக நிறுத்தம்: ட்ரம்ப் முடிவுக்கு காரணம் என்ன?

மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் … Read more

கூலி: ரஜினிக்கு மகளாக நடிக்க இருந்த 31 வயது நடிகை! ஸ்ருதிஹாசன் இல்லை-வேறு யார்?

Coolie Movie First Choice To Play Rajinikanth Daughter : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்த படத்தில் அவருக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?

IPL 2025: சுழற்பந்துவீச்சில் மிரட்டும் இந்த 3 அணிகள்… ஐபிஎல் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு!

IPL 2025: சர்வதேச போட்டிகள், டி20 லீக் போட்டிகள், உள்ளூர் தொடர்கள் என பல்வேறு நாடுகளில் தற்போது கிரிக்கெட் உலகமே தினந்தினம் பரபரப்பாக உள்ளது எனலாம். தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கான SA20 தொடரின் பிளே ஆப் போட்டிகள், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், பாகிஸ்தான் – நியூசிலாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர், ரஞ்சி கோப்பை தொடர் நாக்-அவுட் சுற்று என வரிசையாக பல்வேறு போட்டிகள் காத்திருக்கின்றன. அதிலும் … Read more

மெக்ஸிகோ மற்றும் கனடா மீதான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது அமெரிக்கா…

கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு வரும் வரியுடன் 25% கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். அமெரிக்காவின் அண்டை நாடுகளான இவ்விரு நாடுகளும் தங்கள் எல்லைகளை பலப்படுத்தவும் எல்லைதாண்டிய குற்றநடவடிக்கைகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து இவ்விரு நாடுகள் மீதான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகளை தடுக்க 30 நாட்கள் … Read more

'இது எவ்வளவு பெரிய அவமானம்' – பெண் ஏடிஜிபி விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. திமுக சிறுபான்மை மக்களை தாஜா செய்கிற வகையில் அங்கு மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் இந்து முன்னணியின் போராட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயல். அங்கு அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர் குகைகளில் பச்சை நிற பெயின்ட் … Read more

போக்குவரத்துக்கு இடையூறு: தவெகவினர் மீது வழக்கு பதிவு

சென்னை: போரூர் சுங்கச்சாவடி முன்பாக போக்கு​வரத்​துக்கு இடையூறு ஏற்படுத்​தி​யதாக 100-க்கும் மேற்​பட்​ட​ தவெக​வினர் மீது மதுர வாயல் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்ளனர். தவெக கட்சி​யின் சென்னை கிழக்கு மாவட்ட செயலா​ளராக பாலமுருகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு போரூர் சுங்​கச்​சாவடி முன்பு நேற்று முன்​தினம் வரவேற்பு அளித்து தவெக கட்சி​யினர் கொண்​டாட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது கிரேன் மூலம் 15 அடி பிரம்​மாண்ட மாலையை அணிவித்​தும் ஜேசிபி மூலம் மலர்​களைத் தூவி​யும் வரவேற்​றனர். இந்நிகழ்ச்​சி​யில், நூற்றுக்​கும் மேற்​பட்ட தவெக தொண்​டர்கள் … Read more

மணிப்பூரில் போதை செடிகளை அழிக்க சென்ற போலீஸார் மீது குகி பழங்குடியினர் தாக்குதல்

மணிப்பூரில் குகி பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் போதை செடிகளை அழிக்கச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மணிப்பூரில் 90 சதவீதம் மலைப்பகுதிகள், 10 சதவீதம் பள்ளத்தாக்கு பகுதிகள் ஆகும். அந்த மாநிலத்தில் குகி பழங்குடியின மக்கள் மலைப் பகுதிகளிலும் மைதேயி சமுதாய மக்கள் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் வசிக்கின்றனர். மணிப்பூர் மலைப்பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் ‘ஓபியம் பாப்பி’ என்ற செடிகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த செடிகளில் இருந்து ஹெராயின் போதை பொருள் தயாரிக்கப்படுகிறது. மணிப்பூரில் … Read more

சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அந்நாட்டு ராணுவ விமானம் ஒன்று இந்தியா புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. எப்போது இந்தியா வந்து சேகிறது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை. இந்நிலையில் இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது எனக் கூறியுள்ளார். புள்ளிவிவரங்களின்படி சுமார் 18,000 இந்தியர்கள் அமெரிக்காவில் … Read more

விடாமுயற்சி: அஜித் சம்பளம் 105 கோடி! த்ரிஷாவுக்கு இவ்ளோ கம்மியா? எவ்வளவு தெரியுமா?

Ajith Kumar Salary For Vidaamuyarchi : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், வரும் பிப்., 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக அஜித் வாங்கியிருக்கும் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

205 இந்தியர்களை C-17 ராணுவ விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியது அமெரிக்கா…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற சில நாட்களில் சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றநடவடிக்கைகளில் தொடர்புடையவர்களை சிறைப்படுத்தியது. பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை கைவிலங்கிட்டு அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பியது. இதில் கொலம்பியா தனது நாட்டு குடிமக்களை மரியாதையாக … Read more