மராட்டியம்: மனைவியை பிரித்த சந்தேகத்தில் மாமியாரை தீ வைத்து எரித்த மருமகன் பலி
புனே, மராட்டியத்தில் முலுண்டு நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ண தாஜி அஷ்தாங்கர் (வயது 56). இவருடைய மாமியார் பாபி தாஜி உசாரே (வயது 72). கிருஷ்ண தாஜி டெம்போ ஓட்டுநராக பணி செய்து வந்திருக்கிறார். இவருடைய மனைவி 6 மாதங்களுக்கு முன்னர், கணவரை பிரிந்து சென்று விட்டார். போரிவலி பகுதியில் உள்ள நோயாளி ஒருவரை கவனித்து கொள்வதுடன் அவருடனேயே தங்கி விட்டார். மனைவி திரும்பி வராத சோகத்தில், டெம்போவிலேயே கிருஷ்ண தாஜி வசித்து வந்திருக்கிறார். அவருடைய மகன் … Read more