தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வர ராஜாஜிதான் காரணம்! முன்னாள் திமுக உறுப்பினர் பரபரப்பு தகவல்…

நாமக்கல்:  தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியே காரணமே தவிர  பெரியார் இல்லை என முன்னாள் திமுக நிர்வாகியும், இந்நாள் பாஜக நிர்வாகி யுமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட கட்சிகளின் தலைவராக பார்க்கும் பெரியாரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு திமுகவினர் மற்றும் திகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் பெரியார் குறித்த பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகி வருகிறது. இது … Read more

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்று காதலனுடன் மாயமான மனைவி! – என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு காதலுடன் சென்றுள்ளார். மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த இந்தப் பெண் தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமென கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தியுள்ளார். கணவரின் சிறுநீரகத்தை 10 லட்சத்துக்கு விற்குமாறு அவருக்கு மனைவி மிகுந்த அழுத்தத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகு கணவர் தனது சிறுநீரகத்தை விற்க ஒப்புக்கொண்டுள்ளார். … Read more

அண்ணா நினைவுநாள் | முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று (பிப்.3-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர். முன்னதாக வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, அண்ணா நினைவிடம் … Read more

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய 8 எம்எல்ஏ.க்கள் பாஜக-வில் இணைந்தனர்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் வந்தனா கவுர், ரோஹித், கிரிஷ் சோனி, மதன் லால், ராஜேஷ் ரிஷி, பி.எஸ்.ஜுன், நரேஷ் யாதவ், பவன் சர்மா ஆகிய 8 எம்எல்.ஏ-க்களுக்கு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த 8 பேரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபடுவதால் கட்சியிலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த 8 பேரும் நேற்று … Read more

திருப்பரங்குன்றம் மலை இந்துகளுக்கே சொந்தம்; தர்காவை இடமாற்றனும் – ஹெச். ராஜா சொல்வது என்ன?

Thiruparankundram Hill Controversy: இந்து – முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் அந்த மலை இந்துகளுக்கே சொந்தம் என்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

டிரம்பின் வர்த்தகப் போர் : இந்திய பங்குச் சந்தை சரிவு… வலிகளை தாங்கிக்கொள்ள அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அழைப்பு…

அமெரிக்காவை உலகின் முதன்மை நாடாக மீண்டும் கட்டமைக்க வர்த்தகப் போரை அதிபர் டிரம்ப் துவங்கியுள்ளார். இதனால் ஏற்படும் வலிகளை தாங்கிக்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கனடா, சீனா மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு எதிராக வரிவிதிப்புகளை அறிவித்துள்ள டிரம்ப் இதனால் அமெரிக்காவில் விலைவாசி உயர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். இந்த விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பமும் சுமார் $830 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 72000) மேலதிகமாக செலவிட நேரிடும் என்று கூறப்படுகிறது. … Read more

Ramya Pandian: "எங்கள் வீட்டுக்கு தேவதை வந்துவிட்டாள்…" – தம்பி கல்யாணத்தில் ரம்யா | Photo Album

Ramya Pandiyan: `வெக்கத்தில் கண்ணங்கள் சிவந்திருச்சு…’ – ரம்யா பாண்டியன் திருமண ஆல்பம் Photo Album Source link

தொடர் ஆய்வுக் கூட்டம், பயிற்சி பாசறை: கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த மதிமுக தீவிரம்

சென்னை: மாவட்ட வாரியாக தொடர் ஆய்வுக் கூட்டம், அணிகளின் பயிற்சி பாசறை போன்றவற்றை நடத்தி கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் மதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மதிமுகவில் அமைப்பு ரீதியாக புதுச்சேரி, காரைக்காலையும் சேர்த்து 69 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை பேரூர், ஒன்றியம், கிளை அளவில் வலுப்படுத்துமாறு தலைமை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வென்ற தொகுதிகளில் கட்சியை வலுவாக வைத்திருக்கவும் … Read more

நாடாளுமன்றத்தில் வரும் 15-ம் தேதி ‘ராமாயணம்’ அனிமேஷன் திரைப்படம்

நாடாளுமன்றத்தில் வரும் 15-ம் தேதி ராமாயணம் அனிமேஷன் திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது. 1993-ம் ஆண்டு வெளியான ஜப்பான் – இந்திய திரைப்படம் ராமாயணா: தி லெஜன்டு ஆஃப் பிரின்ஸ் ராமா’. இது 24-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் வெளியாகவில்லை. 2000-ம் ஆண்டு துவக்கத்தில் டிவி சேனல்களில் ராமாயணம் மீண்டும் வெளியாகி மக்களிடையே பிரபலம் ஆனது. இந்நிலையில் ராமாயணம் அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. … Read more

பத்திரப்பதிவு துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு அரசு… ஒரே நாளில் இவ்வளவு வருமானமா?

பத்திரப்பதிவில் தமிழ்நாடு அரசு ஒரே நாளில் 231 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.