அடுத்த ஜனவரிக்குள் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பணிகள் நிறைவுபெறும்: உதயநிதி

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக இந்த ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைய இருக்கின்றது என்று தெரிவித்தார். இது தொடர்பான பேட்டியில் அவர், “சென்ற ஆண்டு 2024 – 25 ஆம் ஆண்டு நிதிநிலை … Read more

“பிஹாருக்கு பல திட்டங்கள்; ஆந்திராவுக்கு ஏமாற்றம்” – சந்திரபாபு நாயுடுவை சாடிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆந்திர மாநிலத்தின் பங்கைப் பெறத் தவறியதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கேற்ப அங்கு புதிய விமான நிலையம், … Read more

ப்ரீ புக்கிங்கில் அசத்தும் விடாமுயற்சி.. இதனை கோடி கலெக்ஷனா?

விடாமுயற்சி திரைப்படம் வரும் 6ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ப்ரீ புக்கிங் தொடங்கி வசூலை அள்ளி வருகிறது.

'அவர்கள் என்னை வெளியேற்றினார்கள்'! ஓய்வு குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருக்கும் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நடுவில் ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்திய பிசிசிஐ நிகழ்வில் ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையைப் பற்றி கேட்டபோது, ​​அவர்கள் என்னை வெளியேற்றினார்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் அஷ்வின் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு … Read more

'உனக்காகப் பொறந்தேனே எனதழகா…!' – `சித்தா' பட இயக்குநர் அருண்குமார் திருமண க்ளிக்ஸ்|Photo Album

‛பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் S.U. அருண்குமார். கடந்த 2023-ல் சித்தார்த்தை வைத்து ‘சித்தா’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. . தற்போது விக்ரமை வைத்து ‛வீர தீர சூரன்’ திரைப்படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் மதுரையில் இன்று S.U. அருண்குமாருக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன் எனப் … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்வு

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் பெட்ரோல்விலை மேலும் உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆகவே உலக வங்கி, அன்னிய செலாவணி நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி நிலைமையை சமாளிக்கிறது. இதனால் இங்கு பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது. தற்போது அந்த நாட்டு மதிப்பில் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1 மற்றும் டீசல் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பொருளாதார … Read more

இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்; மனைவியைக் கொன்ற இளைஞர்; திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா (வயது 31) என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேஷுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு, பல்வேறு இடங்களுக்குச் சென்றதுடன், திருப்பூரில் தனியாக வீடு எடுத்துத் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் இலக்கியாவுக்குத் தெரியவர, அந்த பெண்ணைப் பற்றி தனது கணவரிடம் இலக்கியா கேட்கவும், இருவருக்குள்ளும் … Read more

தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு: இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் பெருமிதம்

சென்னை: தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக ஈரநிலங்கள் நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “உலக ஈரநிலங்கள் நாளான இன்று, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக … Read more

‘மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட்’ – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: “2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட். இதில் நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நாங்கள் செவி கொடுத்திருக்கிறோம்.” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய நிர்மலா சீதாராமன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற பேச்சை மேற்கோள் காட்டி பட்ஜெட் குறித்து பெருமிதம் தெரிவித்தார். அதன்படி அவர், “மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காக, மக்களுடையதாக உள்ளது. வரிகளைக் … Read more