பட்ஜெட் 2025: மகளிருக்கான மாஸ் திட்டம்! 5 லட்சம் வரை குறைந்த வட்டி கடன்-தகுதி என்ன?

Budget 2025 Loan Scheme For Women : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில், இதில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சில திட்டங்கள் அறிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

ரசிகைக்கு உதட்டில் இச் கொடுத்த பாடகர் உதித் நாராயண்! வைரல் வீடியோ..

Viral Video Of Singer Udit Narayan Kissing A Fan : இந்திய திரையுலகின் பிரபல பாடகர் உதித் நாராயண், ரசிகைக்கு உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியபட்ஜெட் 2025-26: எம்எஸ்எம்இ கடன் ரூ.10கோடி ஆக உயர்வு – விவசாய கடன் ரூ.5லட்சமாக உயர்வு, பள்ளிகளில் ஏ.ஐ – பிராண்ட் பேண்ட் வசதி உள்பட பல அறிவிப்புகள்…

டெல்லி: மத்திய ஜெட்டில் நிதியமைச்சர் பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்தியபட்ஜெட்டில்,  எம்எஸ்எம்இ கடன் ரூ.10கோடி ஆக உயர்தப்படுவதாகவும்,   விவசாய கடன் ரூ.5லட்சமாக உயர்த்தப்பட உள்ளதுடன், பள்ளிகளில் ஏ.ஐ – பிராண்ட் பேண்ட் வசதி உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. மத்தியபட்ஜெட் 2025-26: பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்  அளிப்பதாக அறிவித்துள்ள  நிதியமைச்சர் நிதிர்மலா சீத்தாராமன் மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக … Read more

TVK Vijay: "மத்திய பட்ஜெட்டில் மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்; ஏழை மக்களுக்கு அநீதி" – விஜய்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப் 1) தாக்கல் செய்திருக்கிறார். இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களாக பொருளாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, தனியார் முதலீடு அதிகரிப்பு, மக்கள் மேம்பாடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்வு உள்ளிட்ட  5 அம்சங்களில் கவனம் செலுத்தி பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியிருந்தார். இந்த … Read more

ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் நிதிநிலை அறிக்கை: ஓபிஎஸ்

சென்னை: “வருமான வரியை எளிமைப்படுத்தும் விதமாக, புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதேபோன்று, நாட்டின் வருவாய் அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை குறைந்து வருவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025-2026 ஆம் … Read more

பட்ஜெட் 2025 பிஹார் வாக்காளர்களைக் கவரும் வகையில் மட்டுமே உள்ளது: ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: பட்ஜெட்டில், மொத்த செலவினம் ரூ. 1,04,025 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவு ரூ. 92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வி, சுகாதாரம், சமூக நலன், விவசாயம் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், மத்திய பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “2025-26 பட்ஜெட்டின் ஒரு சிறிய விஷயம் என்னவென்றால், வரி செலுத்தும் நடுத்தர … Read more

Budget 2025: பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வெளியான மாஸான அறிவிப்புகள்!

Dhan Dhanya Krishi Yojana: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ‘தன் தன்ய கிரிஷி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

இயக்குநர் ராமுடன் டிஸ்னி+ஹாட்ஸ்டார் இணைந்து வழங்கும் ‘பறந்து போ’ படம்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பிரபல  இயக்குநர் ராமுடன் இணைந்து, அவரது அடுத்த படமான “பறந்து போ” படத்தை வழங்குகிறது !! 

பட்ஜெட்டில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன…? புட்டுபுட்டு வைத்த தவெக தலைவர் விஜய்

Budget 2025: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2025: கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்! விளையாடப் போகும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார்?

IPL 2025, Chennai Super Kings Foreign Players: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வொயிட் பால் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்.19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.  சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும். அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்களும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். ஐபிஎல் 2025: அடங்க மறுக்கும் … Read more