Hip Hop Tamizha: `ஆதி அண்ணாவோட கமென்ட் புல்லரிக்க வச்சது!' – சுயாதீன இசை கலைஞர் கெளுத்தி

சுயாதீன இசை துறையில் அடுத்தடுத்து பலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் இதோ அந்த வரிசையில் அடுத்ததாக உருவெடுத்திருக்கிறார் கெளுத்தி! 19 வயதான இந்த இளைஞர் சுயாதீன இசையில் அட்டிக்கல்சருடன் இணைந்துப் பாடல்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி சமீபத்திய பேட்டியில் இவரைக் குறிப்பிட்டு பேசிய விஷயமும் இவருக்கு அடையாளத்தை தேடிக் கொடுத்தது. சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் `டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் முதல் பாடலான `கிஸ்ஸா 47′ என்ற பாடலையும் எழுதியதும் கெளுத்திதான். சினிமாவில் … Read more

முதல்வரிடம் பொற்கிழி பெற்ற கலைமாமணி விருது பெற்ற நலிந்த 10 பேர்

சென்னை தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற நலிந்த 10 கலைஞர்கலுக்கு முதவர் ம் க ஸ்டாலின் பொற்கிழியாக ரூ. 5 லட்சம்வழங்கினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும் அவர், … Read more

சிவராத்திரி: குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்; உற்சாகமாக பங்கேற்ற பக்தர்கள்.. | Photo Album

குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் குமரியில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் Source link

“ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்” – பாஜக, திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்!

சென்னை: “நம் அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று திமுக மற்றும் பாஜகவை தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்தார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: “2026 தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். அதற்கு பூத் ஏஜென்டுகள் மிகவும் முக்கியம். ஆனால் அது பெரிய கட்சிகளுக்குதான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். கூடிய சீக்கிரமே … Read more

வாரணாசியில் நாகா துறவிகளின் பிரம்மாண்ட ஊர்வலம் – காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நாகா துறவிகள் ஊர்வலம் நடத்தினர். மகா சிவராத்திரியை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 வருடங்களுக்கு பின் மகாகும்பமேளா நடைபெறுகிறது. இந்த விழா இங்குள்ள திரிவேணி சங்கமத்தின் கரைகளில் ஜனவரி 13ம் தேதி முதல் துவங்கியது. இதில் பவுசு பூர்ணிமா, மகர சங்கராந்தி, மவுனி அமாவசை, வசந்த் பஞ்சமி, மக் பூர்ணிமா, மகாசிவராத்திரி என மொத்தம் ஆறு வகையான ராஜகுளியல் நிகழ்ச்சி இடம்பெற்றது. … Read more

அடுத்த தேர்தல் வரும் வரை தவெக தான் எதிர்க்கட்சி – ஆதவ் அர்ஜுனா மீண்டும் அதிரடி!

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் ஆதவ் அர்ஜுனா மீண்டும் திமுகவை எதிர்த்து பேசி உள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

உள்ளூரிலே விலை போகாதவர்! பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் நேரு விமர்சனம்…

திருச்சி: உள்ளூரிலே விலை போகாதவர் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் நேரு கடுமையாக விமர்சனம் செய்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தவர் பிரசாந்த் கிஷோர். பின்னர், 2024ம் ஆண்டு அவர் தனது பணியை விட்டுவிட்டு, அரசியல் கட்சியை தொடங்கினார். இவரது கட்சியான  ஜன் சுராஜ் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அவ்வப்போது அரசியல் செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் … Read more

Oscar Stories 1: 1973-ல் `காட்ஃபாதர்' மார்லன் ப்ராண்டோ ஆஸ்கர் விருதை நிராகரித்த சம்பவம் தெரியுமா?

97-வது ஆஸ்கர் விருதுகள் அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. விருதுக்காக நெகிழ்ந்து, விருதுக்கு முரண்பட்டு, மேடையில் தன் தரப்பு அரசியலை முன்வைத்து எனப் பல அதிரடியான நிகழ்வுகளை ஆஸ்கர் மேடை கண்டிருக்கிறது. அப்படி ஆஸ்கர் வரலாற்றில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்கள் குறித்து தொடர்ந்து நம் கட்டுரைகளாக நம் விகடன் தளத்தில் பார்க்கலாம். 1973, மார்ச் 31-ம் தேதி, 45-வது … Read more

''தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை'' – விஜய் திட்டவட்டம்

சென்னை: தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: “1967, 1977 தேர்தல்களை போல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாங்கள் 2026 தேர்தலில் உருவாக்குவோம். இந்த அரசியலை பொறுத்தவரை யார், யாரை எதிர்ப்பார்கள் என்று கணிக்கவே முடியாது. இங்கு நிரந்தர … Read more

தேநீர் நறுமணத்தை தேநீர் விற்றவரைவிட வேறு யார் நன்கு அறிவார்?- பிரதமர் மோடி

அசாமில் தேயிலை தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு நேற்று முன்தினம் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குவாஹாட்டி சரசஜாய் மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவுக்கு வந்த பிரதமரை பழங்குடியினத்தை சேர்ந்த 9 ஆயிரம் பெண்கள் உற்சாக நடனமாடி வரவேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “அசாமில் இன்று ஒளியால் நிரம்பிய மிகச்சிறந்த சூழலை காணமுடிகிறது. இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு நடனக் கலைஞரும் தயாரானதை (ஒத்திகை … Read more