உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி

வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத, நிதி உதவிகளை படிப்படியாக நிறுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. … Read more

36 வயதிலும் பிட்டாக இருக்க விராட் கோலி பின்பற்றும் 5 வழிமுறைகள் இது தான்!

கிரிக்கெட்டின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவரான விராட் கோலி, தனது குறிப்பிடத்தக்க பேட்டிங் திறமைக்காக மட்டுமல்லாமல், உடற்தகுதிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது சமீபத்திய செயல்திறன் குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அடித்த சதம், 36 வயதிலும் உடல் நிலையை பராமரிப்பதில் அவரது அர்ப்பணிப்பின் மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலங்களில் தனது உடற்தகுதி நிலைகள் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், கோலி தன்னை சுறுசுறுப்பு, … Read more

கேரள காங்கிரஸ் மீது நடிகை பிரீத்தி ஜிந்தா கடும்  விமர்சனம்

திருவனந்தபுரம் நடிகை பிரீத்தி ஜிந்தா கேரள காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.       நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள பக்கங்களை பா.ஜ.க.விடம் ஒப்படைத்ததாகவும், இதன் காரணமாக வங்கியில் அவர் வாங்கிய 18 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கேரள காங்கிரஸ் குற்றம்சாட்டியது. நடிகை  பிரீத்தி ஜிந்தா’எக்ஸ்’ தளத்தில் “எனது சமூக வலைதள பக்கங்களை, நான் மட்டுமே கையாண்டு வருகிறேன். எனது கடனை யாரும் தள்ளுபடி செய்யவில்லை, நான் 10 ஆண்டுகளுக்கு முன்பே … Read more

Exam and Food: எக்ஸாம் நேரத்தில் எனர்ஜி தரும் உணவுகள்!

குங்குமப்பூ – கேரட் கீர் குங்குமப்பூ – கேரட் கீர் தேவையானவை: கேரட் – 2, பால் – 2 கப், பொடித்த பனைவெல்லம் – 4 டேபிள்ஸ்பூன், பாதாம் – 10, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை. செய்முறை: வெதுவெதுப்பான நீரில், பாதாம் பருப்புகளை இரண்டு, மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். கேரட்டைக் கழுவி, தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, சிறிது பால், தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேகவைக்கவும். வெந்த கேரட், ஊறிய பாதாம், குங்குமப்பூ … Read more

மின்வாரியத்தில் வருமான வரி சோதனையா?

சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று வருமானவரி சோதனை நடைபெற்றதாக வெளியான செய்தி குறித்து, மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் இன்று (நேற்று) ஆய்வு செய்தனர். மின்வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (டிடிஎஸ்) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். எனவே, … Read more

மகா சிவராத்திரி கொண்டாட காட்டுக்குள் சென்ற 3 பக்தர்கள் யானைகள் தாக்கி உயிரிழப்பு

ஆந்திராவில் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை காட்டு யானைகள் சுற்றிவளைத்து தாக்கின. இதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலத்தின் அன்னமைய்யா மாவட்டம், வை.கோட்டா கிராமத்தை சேர்ந்த சுமார் 15 பக்தர்கள், அருகே குண்டாலகோனா வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நேற்று காலை நடந்து சென்றனர். இவர்களில் ஒருவர் தான் கொண்டு வந்த டிபன் பாக்ஸ் மூடியை … Read more

தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அறிவிப்புகள்! இந்த துறைக்கு கூடுதல் லாபம்!

2025-26 நிதியாண்டுக்கான விரிவான நிதி நிலை அறிக்கையை மார்ச் 14-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார், அதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது நியாயமே இல்லை! இந்தியாவிற்கு எதிராக பாட் கம்மின்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் A வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மேலும் நியூசிலாந்து அணியும் 2 வெற்றிகளுடன் அரை இறுதி வாய்ப்பை … Read more

2 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி இணைய வழி சேவைகள் நிறுத்தம்  

சென்னை சென்னை மாநகரட்சி இணைய வழி சேவைகள்  பராமரிப்பு பணியால் 2 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வரும் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் தொடர்பாக, கோவைில் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். கோவை செல்வபுரம் திருநகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் அம்மன் கே.அர்ச்சுணன். கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரான இவர், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவாகப் பொறுப்பு வகிக்கிறார். 2016-21-ல் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். இந்நிலையில், ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார், எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் நேற்று சோதனை … Read more