மியான்மரில் இன்று காலையிலும் நில அதிர்வு – சீட்டு கட்டுபோல சரிந்து விழுந்த கட்டிடங்கள் – உயிரிழப்பு 1000ஐ தாண்டியது…

டெல்லி: மியான்மரில்  நேற்று பெரும் நிலநடுக்கம்  ஏற்பட்ட நிலையில், இன்று காலையிலும்  நில அதிர்வு காணப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நேற்று நடைபெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்த நிலையில்,  1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர்  காயம் அடைந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. மியான்மர் நிலநடுக்கம் தொடர்பாக இன்று காலை நாட்டின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலநடுக்கம் … Read more

‘நீட்’ ரத்தை உறுதி செய்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாரா? – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: “தமிழகத்தின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக தயாரா?” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்தியில் இண்டியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று திமுக தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தியையும் அளிக்கச் செய்திருந்தார். டெல்லியில் மூன்று … Read more

‘எல் 2: எம்புரான்’ சர்ச்சை – அரசியல் யதார்த்தங்களை பேசும் கருவி சினிமா என காங். கருத்து

திருவனந்தபுரம்: “ஒரு திரைப்படம் அரசியல் கட்சிகளை ஆதரித்தாலும் விமர்சித்தாலும் சரி, தற்கால அரசியல் யதார்த்தை பேசுவதற்கான கருவி அது” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘எம்புரான்’ குறித்த சர்ச்சைக்கு மத்தியில் வேணுகோபல் இவ்வாறு கூறியுள்ளார். மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்தப் படம், நரேந்திர மோடி … Read more

மியான்மர் பூகம்ப பலி 1,644 ஆக அதிகரிப்பு: நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “ராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் … Read more

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! இனி அனைவரும் லட்சங்களில் சம்பாதிக்கலாம்!

தமிழக அரசு இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியை வழங்க உள்ளனர்.

ரோஹித் சர்மா தொடர்பாக பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

ஐபிஎல் தொடர் இந்தியாவின் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 25ஆம் தேதி ஐபிஎல் பைனல் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த இந்த தொடரில் இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. காரணம், ரோகித் சர்மாவின் … Read more

84 நாட்களுக்கு வழங்கப்படும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களின் விவரம்

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் வோடபோன் ஐடியா (vi), ஜியோ (Jio), ஏர்டெல்(Airtel) உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் போட்ட போட்டி போட்டுக் கொண்டு பல புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். நீங்கள் உங்களது போனில் ஜியோ, ஏர்டெல் அல்லது VI சிம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இதோ ஒரு பயனுள்ள செய்தி. இந்த மூன்று தனியார் நிறுவனங்களும் தங்கள் பயனர்களுக்கு பல சிறந்த திட்டங்களைக் கொண்டு … Read more

மியான்மர் நிலநடுக்கம் குறித்து பிரதமர் கவலை: முதல்நாடாக இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு….

டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில்  உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதனப்டி, மியான்மருக்கு உடனடியாக,   முதல்நாடாக, இந்தியா,  நிவாரணம் மற்றும்   மருந்து பொருட்களை அனுப்பி உதவிக்கரம்  நீட்டி உள்ளது. மியான்மர்-தாய்லாந்தில் நேற்று (மார்ச் 28ந்தேதி)  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  காலை முற்பகல்  11.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு  ரிக்டர் அளவில் 7.7 ஆக  இருந்தது.  இதையடுத்த அடுத்த … Read more

Ruturaj Gaikwad: 'ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்கவே கூடாது!' – ஏன் தெரியுமா?

‘ருத்துராஜ் – நம்பர் 3’ பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மிக மோசமாக தோற்றிருக்கிறது. அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் இறங்காமல் நம்பர் 3 இல் இறங்கி வருவதும் தோல்விக்கு மிக முக்கிய காரணமே. ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்கவே கூடாது. ஏன் தெரியுமா? Ruturaj Gaikwad – Rajat Patidar ‘ருத்துராஜ் ப்ளாஷ்பேக்’ ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்கு அறிமுகமான கதையையும் பார்க்க வேண்டும். 2020 சீசனில் சென்னை அணி மிக … Read more