அமெரிக்கா உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டது : கனடா பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்கா உடனான தங்கள் நாட்டின் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சி சார்பில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது, அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது, இது மிகவும் வேதனையான நிகழ்வு என்றும் … Read more

Ajith: `சிவாஜி கணேசன் டு அஜித்' – பத்ம விருதுகளை வென்ற தமிழ் நடிகர்கள்!

நடிகர் அஜித் குமார் நடிப்பை தாண்டி ரேஸிங் பக்கமும் தற்போது பரபரப்பாக களமாடி வருகிறார். இவருடைய இந்த பன்முகத்தன்மையைப் பாராட்டும் வகையில் இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் (ஏப்ரல் 28, 2025) குடியரசு தலைவர் மாளிகையில் இந்த விருதை அஜித் பெற்றுக் கொண்டார். அஷ்வின் – அஜித் குமார் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலரையும் கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அஜித்தோடு, நடிகர் பாலைய்யா, கிரிக்கெட் … Read more

பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்: தமிழக விவசாயிகள் கண்டனம்

குமுளி: முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள … Read more

‘பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடியில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, … Read more

விஜய் சேதுபதியின் படத்தில் பிரபல கன்னட நடிகர்! ரசிகர்கள் குஷி..

Vijay Sethupathi Pan Indian Film : ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்  

காவல்துறையின் நீண்டகால கோரிக்கை: மறுக்கும் அரசுக்கு சீமான் கண்டனம்!

காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைப்பதற்கு அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

CSK vs PBKS: இனி சிஎஸ்கே-வில் இந்த வீரருக்கு இடமில்லை.. நுழையும் இளம் வீரர்!

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 9 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் விளைவாக அந்த அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.  இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 30) தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தால், அதிகாரப்பூர்வமாக தொடரை விட்டு … Read more

Suriya: "எனக்கு இவ்வளவு அன்பைத் தருகிறீர்கள்; யாரு சாமி நீங்களெல்லாம்?" – மும்பையில் சூர்யா பேச்சு

சூர்யாவின் ‘ரெட்ரோ’ மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காகப் பல்வேறு பகுதிகளுக்கும் படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று ‘ரெட்ரோ’ குழுவினர் மும்பை சென்றிருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் அங்கு சூர்யா பேசுகையில், “ஒவ்வொரு நேரத்திலும் சினிமா துறையில் புதிய விஷயத்தை மாற்றி அமைப்பவர்கள் தேவைப்படுவார்கள். எவராவது வந்து வித்தியாசத்தைக் காட்சிப்படுத்திவிடுவார்கள். அப்படிக் கார்த்திக் சுப்புராஜ் புதிய … Read more

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்-கிற்கு போட்டியாக இணைய செயற்கைக்கோள்களை ஏவியது அமேசான்

அமேசானின் முதல் தொகுதி இணைய செயற்கைக்கோள்கள் திங்களன்று சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன, இது தற்போது ஸ்பேஸ்எக்ஸின் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெகா விண்மீன் கூட்ட சந்தையில் சமீபத்திய நுழைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2019 முதல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே 8,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க்களை ஏவியுள்ளது. அவற்றில், 7,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் பூமியிலிருந்து சுமார் 300 மைல்கள் (550 கிலோமீட்டர்) தொலைவில் சுற்றுப்பாதையில் உள்ளது. இந்த நிலையில், அமேசானின் ப்ராஜெக்ட் குய்பர் சுமந்து … Read more

ஒரு கிலோ அரிசி ரூ. 340, ஒரு லீட்டர் பால் ரூ. 224.. தள்ளாடும் பாகிஸ்தானின் பொருளாதாரம்!

பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே படுமோசமாக உள்ள நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.