Trump 100: அதிபராகி 100 நாட்களை முடிக்கும் ட்ரம்ப்பின் 10 அதிரடி அறிவிப்புகள் – ஒரு பார்வை!

அமெரிக்க அதிபர் என்று ட்ரம்ப்பைச் சொல்வதை விட, அதிரடி அதிபர் என்று கூறினால் சரியாக இருக்கும். ஆம்… கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி, ‘நான், டொனால்ட் ஜான் ட்ரம்ப்…’ என்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து பரபர அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் ட்ரம்ப். அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, 46 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது ஆட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர், அவர் நகர்த்திய காய்களுக்குப் பின்னால், தனது பிரசாரத்தில் தூக்கிப் பிடித்த ‘மேக் அமெரிக்கா கிரேட் … Read more

சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2 முதல் மாற்றம்!

சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் , 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் … Read more

மார்க் கார்னேக்கு பிரதமர் மோடி வாழ்த்து: கனடா – இந்தியா உறவு இனி?

புதுடெல்லி: கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, இந்தியா – கனடா இடையிலான உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “கனடாவின் பிரதமராக நீங்கள் (மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. … Read more

பஹல்காம் தாக்குதல்: உயிர் பிழைத்தவரின் செல்போனில் பதிவான வீடியோ! நடுங்க வைக்கும் காட்சிகள்..

Viral Video Tourist In Zipline Captures Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

என்டிஆர் – பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

’மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 25, 2026 அன்று வெளியாகிறது!  

Sachein: "அடுத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க ரீரிலீஸ்" – தயாரிப்பாளர் தாணு பேட்டி

விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் திரளாகக் கூடி, படத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ரசித்து வருகின்றனர். ரீரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் படம் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். சச்சின் படத்தில்… மேலும், தனது முக்கிய படங்களை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரிடம் அவரது முயற்சிகள் குறித்துப் … Read more

Vivo T4 5G சேல் ஆரம்பம்.. இன்று முதல் டிஸ்கௌண்ட் விலையில் விற்பனை

Vivo T4 5G ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த முதல் விற்பனையில், பல சலுகைகளுடன் ஸ்மார்ட்போனை மலிவான விலையில் வாங்க வாய்ப்பை பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட்போன் நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த செயலியைக் கொண்டுள்ளது. இந்த போன் 7300mAh பேட்டரி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனில் ஒரு பெரிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. விலை, விற்பனை விவரங்கள் மற்றும் போனின் அனைத்து விவரக்குறிப்புகளையும் முழுமையாக இங்கே தெரிந்துக்கொள்வோம். … Read more

நாளை வெளியாகிறது ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள்…

டெல்லி:  ISCE ISC, ICSE  தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக CISCE தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாளை காலை 11மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CISCE ISC, ICSE தேர்வு முடிவுகள் 2025 தேதி மற்றும் நேரம்  காலை 11 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ஏப்ரல் 30 அன்று ISC மற்றும் … Read more

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு: மதுரை மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை கேகே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரிகேஜி, யூகேஜி, எல்கேஜி வகுப்புகளுடன் குழந்தைகளை பகல் நேரங்களில் பராமரிக்கும் மையமும் … Read more