மோடியை விமர்சித்த பிரபல திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு

லக்னோ பிரபல போஜ்புரி போஜ்புரி திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது/ கடந்த 22 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த பிரபல போஜ்புரி திரைப்பட பாடகி நேஹா சிங் ரதோர். வெளியிட்டுள்ள வீடியோவில் , ”கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலின்போது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்ததை … Read more

பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோமா? இந்தியாவை கடுமையாக சாடிய அப்ரிடி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி  இந்திய அரசையும் ராணுவத்தையும் கடுமையாக குற்றச்சாட்டி உள்ளார். 

Maoists: “ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்'' – அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்!

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரம் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பழங்குடியினர்களும், ஆதிவாசி சமூக மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகிறது. மாவோயிஸ்ட் இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் … Read more

செந்தில் பாலாஜிக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு – ஜாமீன் ரத்து கோரிய வழக்கு முடித்துவைப்பு

புதுடெல்லி: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் … Read more

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிய 1,000+ இந்தியர்கள்!

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தின் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கடந்த 6 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக பேசிய ஓர் அதிகாரி, “கடந்த ஆறு நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல், திங்கட்கிழமைக்குள் 800-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் அவர்களின் … Read more

ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு

மாட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுக்கலின் பல நகரங்களில் இன்று பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது என்றும், மின்சாரமின்றி பல லட்சம் மக்கள் தவித்த நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நகரங்களில் மாட்ரிட், பார்சிலோனா, லிஸ்போன், செவில்லே மற்றும் போர்டோ போன்ற முக்கியமான தொழில் நகரங்களும் அடங்கும். மின்வெட்டு காரணமாக ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெயின் … Read more

பகல்காம் தாக்குதல்: பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்ட குடும்பம்

பால்டியில் வசிக்கும் ரிஷி பட்டின் குடும்பத்தினர் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்! ப்ரீ ரிலீஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..

Tourist Family Pre Release Event : வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின்  ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன்,  திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  

உங்க வீட்டுல 8 மணி நேரம் ஏசி ஓடுதா? அப்போ கரண்ட் பில் இவ்வளவு வரும், நோட் பண்ணுங்க

Ac Bill Calculation: தற்போது இந்தியா முழுவதும் வெயில் கொளுத்தி வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் ஏசியை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். நம்மில் பலர் தங்கள் வீடுகளில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஏசியைப் பயன்படுத்துகிறார்கள். எனினும் இன்று நாம் தினமும் 8 மணி நேரம் அதாவது மாதம் முழுவதும் இதே போல் ஏசியை பயன்படுத்தினால் எவ்வளவு மின்சாரம் செலவழியும், இதனால் மின்சாரக் கட்டணம் எவ்வளவு வரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.  BSES வலைத்தளத்திலிருந்து உதவி … Read more

இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூடியது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து மற்றும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 24 முதல் அடுத்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் … Read more