சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, … Read more

கேரள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லம், அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை கமிஷனர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. கேரள முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், மாநில போலீஸார் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களுடன் சிறப்பு … Read more

26 Rafale போர் விமானங்களை வாங்கும் இந்தியா… ரூ.63 ஆயிரம் கோடி ஒப்பந்தம் – முழு விவரம்

பிரான்ஸ் நாட்டில் இருந்து 26 Rafale M போர் விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. இதுகுறித்து விரிவாக இதில் தெரிந்துகொள்ளலாம். 

ச்சீ..அஜித் இப்படிப்பட்ட ஆளா? ஹீரா சொன்ன அதிர்ச்சிகர விஷயங்கள்..உண்மை என்ன?

Heera Shocking Allegations Against  Actor Ajith Kumar : நடிகர் அஜித்குமாரின் முன்னாள் காதலி, அஜித்தின் பெயரை குறிப்பிடாமல் அவர் குறித்த சில தகவல்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

சிஎஸ்கே நிலைமையை பார்த்து என்ஜாய் செய்யும் சேவாக்.. என்ன சொன்னார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலிலும் 10வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க வேண்டும் என கூறி உள்ளார். இவரது கருத்துக்கு சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தோனி மீதான வன்மத்தை அவர் வெளிப்படுத்தி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி … Read more

இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராஜேந்திரன் என அசத்தல் லைன் அப்கள் வைத்திருக்கும் சசிகுமார்

கெட்அப்கள் மாற்றாமல் நடித்தாலும் கூட படத்திற்கு படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஹீரோ சசிகுமார். சமீபத்திய ‘அயோத்தி’, ‘நந்தன்’ என பல படங்களை உதாரணாமாக கூற முடியும். அடுத்தடுத்து வெளிவரகூடிய கதைகளும் அதே கவனத்துடன் நடித்து வருகிறார். சிம்ரனுடன் சசிகுமார் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை அடுத்து இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராசேந்திரன் , ‘சலீம்’ நிர்மல் குமார், … Read more

காஷ்மீர் சட்டசபையில் பஹல்காம் தாக்குதல் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீநகர் இன்று காஷ்மீர் சட்டசபையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் மந்திரி சபைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், சிறப்பு சட்டசபையைக் கூட்டுவதற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு, துணை நிலை ஆள்ர் மனோஜ் சின்ஹாவுக்குப் பரிந்துரைத்தது. இன்று சட்டசபை சிறப்புக்கூட்டம் கூடியது. சபை கூடியதும், பஹல்காம் படுகொலைகள் தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் மீது … Read more

VIT: மியான்மார் நிலநடுக்க நிவாரணத்திற்கு நன்கொடை கொடுத்த VIT போபால்

மியான்மாரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளை ஆதரிக்க, வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் (VIT) உதவி துணைத் தலைவரான செல்வி காதம்பரி ச.விஸ்வநாதன், 2,45,92,500 மியான்மார் கியாட்கள் (இந்திய ரூ. 10 லட்சம்) நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை கொடுத்த VIT போபால் இந்த நன்கொடை VIT போபால் பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டு, மியான்மார் குடியரசின் தூதரகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய தூதரான ஜா ஊ அவர்களிடம், 2025 ஏப்ரல் 24 அன்று, புதுடெல்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் … Read more

காலாவதியான விசா: புதுச்சேரியில் தங்கியிருந்த 2 பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு

புதுச்சேரி: விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இந்நிலையில் புதுச்சேரியில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர். இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து … Read more

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீநகர்: பஹல்காமில் கடந்த ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு மத்திய அரசு அறிவித்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுதரி, ஏப்.22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் பற்றி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அத்தீர்மானத்தில், “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட … Read more