அதிகரிக்கும் பதற்றம்: தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இதற்கு பதில் … Read more

மே1-ஆம் தேதி ரிலீஸாகும் 4 மரண மாஸ் திரைப்படங்கள்! எதை முதலில் பார்ப்பது?

May 1st 2025 Movie Releases : வரும் மே மாதம் 1ஆம் தேதியன்று எதிர்பார்ப்புக்குறிய பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?  

ஐபிஎல் 2025 க்கு பிறகு இந்த 5 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!

ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளே ஆப்பிற்கு செல்ல ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி வந்தவர் தான் அபிஷேக்சர்மா, திலக் வருமா போன்றவர்கள். தற்போது இந்திய அணியில் மூத்த வீரர்களாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, பும்ரா … Read more

பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது! திருமா கூற்றுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி பதிலடி….

சென்னை: பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி உள்ளார். பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தக்கூடாது என விசிக தலைவர் திருமா கூறி வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சில கேள்விகளை … Read more

'பவுனுக்கு ரூ.72,000-க்கு கீழிறங்கிய தங்கம் விலை' – இன்றைய தங்கம் விலை என்ன?

நேற்றை விட, இன்றைய தங்கம் விலை இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,940 ஆகும். ஒரு பவுன் தங்கம் விலை இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.71,520 ஆகும். வெள்ளி விலை இன்றைய ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.111 ஆகும். Source link

காசிமேட்டில் வெளி மாநில மீன் விற்பனையா? – அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சென்னை காசிமேட்டில் வெளி மாநில மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த 15-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், காசிமேட்டில் இருந்து விசைப் படகுகள் ஆழ்கடலுக்குச் செல்லவில்லை. சிறிய மற்றும் மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் அண்மைக் கடல் பகுதியில் இருந்து மீன்பிடித்து வருகின்றனர். இதனால், குறைந்த அளவு மீன்களே வருகின்றன. இதனால், மீனவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து மீன்களை வாங்கி … Read more

மனைவிகள் எப்போதுமே புத்திசாலிகள்; தங்கம் வாங்கினால் விட்டுவிடுங்கள் – ஹர்ஷ் கோயங்கா கருத்து

புதுடெல்லி: “மனைவிகள் எப்போதுமே புத்திசாலிகள்” என தனது மனைவியின் அனுபவங்களை பகிர்ந்து ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தில் பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருவதால் ஹர்ஷ் கோயங்காவுக்கு பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த முறை அவர் தனது மனைவியின் தனிப்பட்ட கதைகளை பகிர்ந்து மனைவிகள் எப்போதுமே புத்திசாலிகள் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தங்கத்தின் நீண்ட கால ஈர்க்கக்கூடிய மதிப்பு என்ற … Read more

கனடா திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது கார் தாறுமாறாக மோதியதில் 9 பேர் உயிரிழப்பு

வான்கூவர்: கனடாவில் நடந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது எஸ்யுவி கார் தாறுமாறாக ஓடியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று முன்தினம் லாபு லாபு தினம் கொண்டாடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனித்துவத்தை எதிர்த்து போரிட்ட பிலிப்பைன்ஸ் தலைவரை நினைவுகூரும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களால் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் கிழக்கு 41-வது அவின்யூ மற்றும் பிராசர் தெருவில் பொதுமக்கள் … Read more

சூப்பர் சிங்கரில் புது தொகுப்பாளர்? திருமணத்திற்கு பின் இனி பிரியங்கா இல்லை?

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக இருந்து வரும் VJ பிரியங்கா கடந்த வாரம் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பல கேள்விகள் வர தொடங்கி உள்ளது.

ஆட்​சேபனையற்ற நிலத்​தில் வசிக்கும் 86,071 பேருக்கு மனைப்​பட்டா! தமிழ்நாடு அரசு அரசாணை வெளி​யீடு

சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் வருமான வரம்பு உள்ளிட்ட விதிகளும் திருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து வருவாய்த்துறைச் செயலர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில்,  குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருந்தது. இந்த வரம்பு தற்போது … Read more