மேஷம்: `ஞானம் கூடும்; ஒரு விஷயத்தில் கவனம் தேவை' – ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 11-ம் இடத்திலும் கேது பகவான் 5-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். ராகுபகவான் நல்லதொரு முன்னேற்றத்தையும், கேது பகவான் தகுந்த அனுபவங்களையும் தந்து வழிநடத்துவார்கள். ராகு பகவான் தரும் பலன்கள் 1. ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும், பண வரவையும் கொடுப்பதுடன், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவார். குடும்பத்தில் இருந்துவந்த சிக்கல்கள், குழப்பங்கள் எல்லாம் மாறி … Read more

கொல்கத்தா தீ விபத்தில் கரூரைச் சேர்ந்த மூவர் பலி: சோகத்தில் முடிந்த குடும்பச் சுற்றுலா

கரூர்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கற்றாழை மூலப்பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3). பிரபு அவர் மனைவி, குழந்தைகள், அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் … Read more

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தாவின் மெச்சுவா என்ற பகுதியில் உள்ள புர்ராபசாரில் அமைந்துள்ள ரிதுராஜ் என்ற 6 மாடிகள் கொண்ட ஹோட்டலின் முதல் தளத்தில் நேற்றிவு 8.15 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஹோட்டலில் 42 அறைகளில் 88 பேர் இருந்துள்ளனர். சுமார் 60 ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். … Read more

ரிலீஸிற்கு முன்பே வசூலை வாரிக்குவிக்கும் ரெட்ரோ! ப்ரீ-புக்கிங்கில் மட்டும் இவ்வளவா?

Suriya Retro Movie Pre Booking Collection : சூர்யா ஹீராேவாக நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் வசூல், விஜய் படத்தின் சாதனையை முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

'மனசு விட்டு பேச விரும்பறேன்' தொண்டர்களுக்கு விஜய் அன்பு கட்டளை – என்ன தெரியுமா?

TVK Vijay: மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன் என கூறி தனது இளம் தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அன்பு கட்டளையிட்டுள்ளனர்.

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்! தொழில்துறை அமைச்சர் தகவல்…

சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு  தொழில்துறை அமைச்ச டி.ஆர்.பி.ராஜா  தெரிவித்து உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் (electronic components) உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை (Tamil Nadu Electronics Components Manufacturing Scheme) வெளியிட்டார். இதன்மூலம் சுமார் 60ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த … Read more

DC vs KKR: “போட்டியின் திருப்புமுனையே அவர் வீசிய அந்த 2 ஓவர்தான்'' – வெற்றி குறித்து ரஹானே

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்னர் மிடில் ஓவர்களில் ஸ்லோடவுன் ஆகி ஒரு வழியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அடுத்து களமிறங்கிய டெல்லி, ஓப்பனிங் தடுமாறினாலும் நடுவில் அக்சர் – டு பிளெஸ்ஸிஸ் 13 ஓவர்கள் வரை ஆட்டத்தைத் தங்கள் பக்கம் வைத்திருந்தது. அந்த நேரத்தில் … Read more

முன்னாள் படை வீரர்களுக்கான புற்றுநோய் நிவாரண நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு

சென்னை: ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில், பொதுத் துறை மானியக் கோரிக்கையில் முன்னாள் படை வீரர் நலன் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழகத்தில் … Read more

காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் 6-வது நாளாக மீறல் – இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவ தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு – காஷ்மீரின் உரி, நவு​கம், ராம்​பூர், கெரன், குப்​வா​ரா, பூஞ்ச் உள்​ளிட்ட எல்​லைப் பகு​தி​களில் கடந்த 6 நாட்​களாக இந்​திய, பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு இடையே கடும் துப்​பாக்​கிச் … Read more

ஹாசினியை கொன்ற கொடூரன்… தாயை கொன்ற வழக்கில் விடுதலை – திடுக் பின்னணி!

Daswant Released: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக உள்ள தஷ்வந்த் அவரின் தாயை கொன்ற வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.