கீழடி அகழாய்வு அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை : மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு கீழடி அகழாய்வு அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை என அறிவித்துள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை இரண்டு கட்டங்களாக தொல்லியல் ஆய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோடு 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை இப்போது வரை பொதுவெளியில் வெளியிடப்படாமல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.