அக்பருக்கும் ஜோதாவுக்கும் திருமணம் நடந்தது என்பது பொய் : ராஜஸ்தான் ஆளுநர்

உதய்பூர் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/ ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும், இடையில் திருமணம் நடைபெற்றதாக சரித்திரத்தில் உள்ளது.  இந்த சரித்திரக் கதையின் அடிப்படையில் பல நாட்டுப்புறஒபாடல்கள் வடநாட்டில் இயற்றப்பட்டுள்ளன,  அது மட்டுமின்றி இது குரித்து  திரைப்படமும் வந்துள்ளத, இந்நிலையில் உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே, “ஜோதாவும், அக்பரும் திருமணம் செய்துகொண்டதாக கூறுகின்றனர். அவர்களின் கதையை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.