வெளுத்து வாங்கும் கனமழை: கர்நாடகாவில் 7 பேரும் கேரளாவில் 10 பேரும் பலி…

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், இதுவரை  கர்நாடகாவில் கனமழைக்கு 7 பேரும்,  கேரளாவில் கனமழைக்கு 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மழை பெய்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், 28 மாவட்டங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.