“நினைவிருக்கட்டும்… இது மோடியின் இந்தியா” – பயங்கரவாதிகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை!

புதுடெல்லி: நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது: “பயங்கரவாதிகள் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கக்கூடாது. இந்தப் போர் இன்னும் முடிவடையவில்லை. நாங்கள் அனைத்து பயங்கரவாதிகளையும் பழிவாங்குவோம். யாராவது ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தி, அது அவர்களின் பெரிய வெற்றி … Read more

மாஸ் காட்டிய மும்பை பந்து வீச்சாளர்கள்.. தொடரை விட்டு வெளியேறிய ராஜஸ்தான்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் இன்று (மே 01) ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரிக்கில்டன் களம் இறங்கினர். இவர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது ?

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்புக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை (SECC – எஸ்இசிசி) நடத்த முடிவு செய்தது. மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வதால் வகுப்பு மாறுதல் மற்றும் ஓபிசி-எஸ்சி பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் பி. … Read more

Vijay: த.வெ.க தலைவர் விஜய் மதுரையில் ரோட் ஷோ | Photo Album

விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ Source link

''100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை'': கரூர் எம்.பி. குற்றச்சாட்டு

கரூர்: 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் ஊராட்சி தேத்தம்பட்டியில் இன்று (மே 1ம் தேதி) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து போராடியது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்த போதெல்லாம் ராகுல்காந்தியை பாஜகவினர் கேலிக்குரியவராக சித்தரித்தனர். இப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்காக … Read more

''முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள்'': உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி வேண்டுகோள்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், … Read more

பகல்காம் தாக்குதல்: அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் – சூளுரைக்கும் அமித் ஷா!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை கூட விடப்போவதில்லை. அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

RCB-ஐ பழிவாங்க CSK-க்கு நல்ல வாய்ப்பு… பிளேயிங் லெவனில் இந்த 2 மாற்றங்கள் வேணும்!

Chennai Super Kings Playing XI: சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. பிளே ஆப் செல்ல 4 இடங்களுக்கு தற்போது 9 அணிகள் ரேஸில் இருக்கின்றன. ஹைதராபாத், ராஜஸ்தானின் வாய்ப்புகள் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. IPL 2025: விறுவிறுப்பான பிளே ஆப் ரேஸ் அந்த வகையில், ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, குஜராத், டெல்லி அணிகளுக்குள்ளும் போட்டிகள் அதிகமாகி உள்ளன. இதனால் அசால்ட்டாக இல்லாமல் முடிந்தளவு எதிர்வரும் போட்டிகளில் வெற்றிபெற … Read more

பாகிஸ்தான் மீது இந்திய விவசாயிகள் சர்ஜிக்கல் தாக்குதல்… தக்காளி ஏற்றுமதியை நிறுத்தியதால் சட்னி இல்லாமல் ரத்த கொதிப்பு…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள் தீர்மானித்துள்ளனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. சிந்து நதி நீர் விநியோகத்தைத் தடுப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் இரு … Read more

இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.