பழனிசாமியை எதிர்த்து செல்வகணபதியை நிறுத்துகிறதா திமுக? – சிவலிங்கத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதன் பின்னணி

ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் திமுக மும்மதத்துக்கும் இடமளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை வேட்பாளராக்கியதில் திமுக-வுக்கு வேறொரு முக்கிய கணக்கும் இருக்கிறது என்கிறார்கள். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை தலைமை தனக்கு ஒதுக்கும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்றதும் சற்றே அப்செட் ஆனவர், கட்சி நவடிக்கைகளில்கூட பிடிப்பில்லாமல் தான் இருந்தார். அப்படி இருந்தவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்து உற்சாகப்படுத்தி இருக்கிறது திமுக தலைமை. 2021-ல் கோவை … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர்: லாகூரில் ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் பேரணி

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்- இ- தொய்பா கமாண்டர் சைஃபுல்லா கசூரி என குற்றம் சாட்டப்பட்டது. லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத் உத்தரவின் பேரில் கசூரி, ஹபிஸ் சயீத்தின் மகன் தல்ஹா … Read more

முதுநிலை நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட்  தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுவரை இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனிமைல்  ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு  ஜூன் 15 ஆம் தேதி  நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.  இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,   நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என … Read more

பல் சிகிச்சை எடுத்துகொண்ட 8 பேர் மரணம்… சர்ச்சையில் வாணியம்பாடி கிளினிக் – நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில், `வி.டி.எஸ் – அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி (வயது 53) என்பவர் கடந்த 2022-ல் பல் வலிக்காக சிகிச்சை எடுத்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, பல் பிடுங்கப்பட்டதில் இந்திராணிக்கு முகம் வீக்கமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணி 2023 ஏப்ரல் 16-ம் தேதி உயிரிழந்துவிட்டாராம். “வாணியம்பாடி பல் மருத்துவரின் தவறான … Read more

மாணவர்​களிடம் வன்​முறையை தூண்டி வரு​கிறார் விஜய்: ஏபிவிபி கண்டனம்

மதுரை: அகில பாரத வித்​யார்தி பரிஷத் (ஏபி​விபி) தென் தமிழக இணைச் செய​லா​ளர் ஜெ.டி.​விஜய​ராகவன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: பள்ளி மாணவர்​களுக்கு அறி​வுரை வழங்​கு​வ​தாக கூறிக்​கொண்​டு, தனது அரசி​யல் செல்​வாக்கை உயர்த்​தும் நோக்​கில் மாணவர்​களிடம் தவறான கருத்​துகளைத் தெரிவிக்​கும் தவெக தலை​வர் விஜய்யை ஏபி​விபி கண்​டிக்​கிறது. அரசி​யல் சூழ்ச்சி தெரி​யாத பள்ளி மாணவர்​களிடம் நீட் தேர்வு குறித்த எதிர்​மறை எண்​ணங்​களை புகுத்​தி, அரசி​யல் பேசி, மாணவர்​களிடம் வன்​முறையை தூண்டி வரு​கிறார் விஜய். பள்ளி மாணவர்​களிடம் உண்​மைக்​குப் புறம்​பான தகவல்​களைத் … Read more

சிவில் பாதுகாப்பு பிரிவை விரிவுபடுத்தும் உ.பி. அரசு

புதுடெல்லி: தன்னார்வலர்கள் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவை உ.பி. அரசு விரிவுபடுத்த உள்ளது. கடந்த 1962-ல் பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளுக்காக சிவில் டிஃபன்ஸ் என்கிற சிவில் பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இப்பிரிவு, உ.பி., ஒடிசா, குஜராத், இமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் 244 மாவட்டங்களில் உள்ளது. தன்னார்வலர்கள் பணியாற்றும் இப்பிரிவு, சில மாநிலங்களில் பெயரளவுக்கும் பாகிஸ்தான் எல்லைப்புற மாநிலங்களில் தீவிர செயல்பாட்டிலும் … Read more

தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்,  கொந்தகை, மதுரை மாவட்டம்.

தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்,  கொந்தகை, மதுரை மாவட்டம். தல சிறப்பு : திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம். பொது தகவல் : நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக தெய்வநாயகப் பெருமாள் காட்சி தரும் அழகே அழகு! உபயநாச்சிமார்களுடன் உற்சவரும் கொள்ளை அழகுடன் சேவை சாதிக்கிறார். பிரார்த்தனை : பித்ரு தோஷம் நீங்கவும், பரம்பரையில் எப்போதோ எவருக்கோ கிடைத்த சாபம் நீங்கவும், திருமணத் தடை நீங்கவும், பிள்ளைச் செல்வம் கிடைக்கவும், பக்தர்கள் இங்குள்ள பெருமாளை வழிபட்டுச் செல்கின்றனர். நேர்த்திக்கடன் : … Read more

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம்… முதல் நாள் முடிவில் இந்தியா ஏ 409/3

கேன்டர்பரி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜுரெல், ஷர்துல் தாகூர், நிதிஷ்குமார் ரெட்டி போன்ற அனுபவ வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். … Read more

ராமதாஸ் – அன்புமணி மோதலால் மனஉளைச்சலில் தவிக்கிறேன்: ஜி.கே.மணி வேதனை

விழுப்புரம்: ராமதாஸ்-அன்புமணி மோதலால் மன உளைச்சலில் தவிக்கிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்ளிட்டோருடன் நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது: எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடும் … Read more

கமல்ஹாசன் கருத்துக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு

பெங்களூரு: சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசும்​போது, “தமிழில் இருந்து பிறந்​தது​தான் கன்​னடம்​”என குறிப்​பிட்​டார். இதற்கு கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா மற்றும் கன்னட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் நேற்று பெங்​களூரு​வில் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் நடிகர் சிவ​ராஜ் குமார் பேசி​ய​தாவது:கன்னட மொழி மீதும் பெங்​களூரு மாநகரின் மீதும் கமல்​ஹாசன் மிகுந்த மதிப்பு கொண்​டிருக்​கிறார். … Read more