டெல்லியில் கனமழை: 2 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் புதன்கிழமை இரவு காற்றுடன் பெய்த கனமழையினால் 2 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர். மோசமான வானிலை காரணமாக 13-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன. புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் டெல்லியில் கனமழை பதிவானது. அப்போது இரவு 7.50 மணி அளவில் தென்கிழக்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. அது அந்த வழியாக ட்ரை-சைக்கிளில் பயணித்த மாற்றுத்திறனாளி மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக … Read more

Film Piracy Scam: சினிமா, ஓடிடி தளங்களை ஆட்டிவைக்கும் வில்லன்…. ரூ.22,400 மோசடி

Indian Film Piracy Scam: சாவா, சிக்கந்தர், கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி, ரெய்டு 2 உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் இந்திய படங்கள், திரையரங்குகளில் வெளியாகும் ஒரு நாளுக்கு முன்பு ஆன்லைனில் கசிந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப்பில் நீக்கப்பட்ட சாட்களை மூன்று வழிகளில் திரும்ப பெறலாம் – எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

WhatsApp Tips : உங்கள் வாட்ஸ்அப் சாட்களை தவறுதலாக நீக்கியிருந்தீர்கள், அதை எளிதான வழிகளில் மீட்டெடுக்கும் ஆப்சன்கள் உள்ளன. வாட்ஸ்அப் ஒரு மெசேஜ் செயலியாக இருந்த நிலையில், அது இப்போது பணம் அனுப்பும் வங்கிச் சேவைகளைக் கூட எளிதாக செய்யும் தளமாக மாறிவிட்டது. அது உணர்ச்சிகளையும், அழகான தருணங்களையும் சேமிக்கும் டிஜிட்டல் டைரியாகவும் செயலியாக உள்ளது. அப்படி ஒரு முக்கியமான வாட்ஸ்அப் செயலியில் உங்களின் தனிப்பட்ட சாட்கள் தற்செயலாக நீக்கப்பட்டால், நீங்கள் வருத்தப்படுவீர்கள். இருப்பினும், இந்த நீக்கப்பட்ட … Read more

வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து உபரி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் காவிரியில் அதிகரித்து வரும் தண்ணீர் காரணமாக,  கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.  இங்கிருந்து வீராணம் ஏரி உள்பட பல பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி,  வீரானம்  ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு … Read more

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மும்பையிலும் நேற்று முன் தினம் பெய்த திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் சாவந்த்வாடி, மால்வான் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான … Read more

சிலை பதுக்கிய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்

திருநெல்வேலி / தூத்துக்குடி: ஒட்டப்பிடாரத்தில் அம்மன் சிலையை பதுக்கியது தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைதாகியுள்ள நிலையில், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை டிஐஜியிடம் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள பழைய இரும்க்பு கடையில் அம்மன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வனிதாராணி தலைமையிலான போலீஸார் … Read more

சென்னை, மும்பை, அகமதாபாத்தில் கரோனா தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகங்களிலும் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், முந்தைய கரோனா அலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில் மே மாதத்தில் மட்டும் 95 … Read more

மர்மமான முறையில் படுகாயம் அடைந்த ‘லஷ்கர்’ முக்கிய தீவிரவாதி மருத்துவமனையில் அனுமதி

இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பாவின் இணை நிறுவனரும், லஷ்கர் பத்திரிகைகளின் ஆசிரியருமான அமீர் ஹம்சா (66) அவரது வீட்டில் மர்மமான முறையில் படுகாயம் அடைந்து லாகூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹம்சா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தற்போது ஐஎஸ்ஐ-.யின் பாதுகாப்பின் கீழ் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஷ்கர் இயக்கத்தில் உயர் பதவி வகித்தவரும், அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தவருமான அபு சைபுல்லா பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் மூன்று நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த … Read more

Simran: “அந்த நடிகை மன்னிப்புக் கேட்டார்'' – `டப்பா ரோல்' விவகாரம் குறித்து சிம்ரன்!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படம் நடிகை சிம்ரனுக்கு நிச்சயம் கம்பேக் படம் எனும் அளவும் அவரின் அனுபவ நடிப்பும், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பார்க்க முடிந்தது. சிம்ரன் … Read more

இங்கிலாந்து அழகி உலக அழகி போட்டியில் இருந்து விலகல்

ஐதராபாத் இங்கிலாந்து அழகி மில்லா மாகி உலக அழகி போட்டியில் இருந்து விலகி உள்ளார். டப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தற்[போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்று உள்ளனர். வரும் 30 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.  இந்த உலக அழகி போட்டியில் இங்கிலாந்து நாட்டில் இருந்து மில்லா மாகி என்ற அழகி உலக அழகிப்போட்டியில் கலந்துகொண்டார். இவர், திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தற்போது … Read more