“கமலாலயத்தின் ஒரு மூலையிலேயே அதிமுக அலுவலகத்தை இபிஎஸ் அமைத்துக் கொள்ளலாம்” – அமைச்சர் ரகுபதி 

சென்னை: “தமிழ்நாட்டின் எந்த உரிமையைப் பெற பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என்று சொல்ல எதாவது பதில் வைத்திருக்கிறாரா? தனது மகனுக்காகவும் சம்பந்திக்காகவும் பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டு, பாஜகவின் செய்தி தொடர்பாளராக பழனிசாமி மாறுவதற்குப் பதில் கமலாலயத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம்,” என்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம் என பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 2031 … Read more

அசோகா பல்கலை. பேராசிரியர் அலி கானுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகளுக்கு எதிராக, ஹரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் அலி … Read more

தமிழக அரசின் நெக்ஸ்ட் ஜாக்பாட்… சென்னையில் கம்மி வாடகைக்கு பெண்களுக்கு ரூம்!

Tamil Nadu Government: சென்னையில் குறைந்த வாடகையில், நவீன வசதிகளுடன் இருக்கும் தமிழக அரசின் தோழி விடுதியில் சேர்வது எப்படி என்பதை இங்கு விரிவாக காணலாம்.

வைபவ் சூர்யவன்ஷியை கட்டி பிடிச்சேனா? ப்ரீத்தி ஜிந்தா கோபம்!

2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமானவர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதே ஆன இவர், அதிரடியாக விளையாடி உலகையே திரும்பி பார்க்க செய்தார். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வீரராக அறிமுகமானவர் என்ற சாதனையை தாண்டி, குஜ்ராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்தும் சாதனை படைத்தார்.  நேற்றைய போட்டியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களை விளாசினார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய இவர் … Read more

இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், ’அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 3-4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை 8.30 மணி அளவில் ஒரு … Read more

KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

Qlமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார் முன்னணி நடிகர் தனுஷ். ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன் (Kalam: Missile Man of India) எனப் பெயரிட்டுள்ளனர். இந்த திரைப்படம் குழந்தைப் பருவம் முதல் அப்துல் கலாமின் பயணத்தைக் கூறும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இயக்குநர் ஓம் ராவத், … Read more

பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் 3 மகளிர் விடுதிகளை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: பணிபுரியும் மகளிருக்கு பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலையில் 3 தோழி விடுதிகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.176.93 கோடியில் 14 புதிய தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிறநகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான “தோழி விடுதிகள்” தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில் … Read more

வெளிநாடுகளுக்கு தூதுக் குழுக்களை அனுப்புவது ஒரு ‘விளம்பர பயிற்சி’ – காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுக்களை அனுப்புவது பிரதமர் மோடியின் ‘திசைத் திருப்பும் விளம்பர பயிற்சி’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடகப் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ், “வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளின் குழுக்களை அனுப்புவது மற்றுமொரு கவனத்தை திசைத் திருப்பும் முயற்சியாகவே நான் கருதுகிறேன். … Read more

20 லட்சம் புதிய குடும்ப அட்டைகள்… அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட்நியூஸ்

Ration Card : தமிழ்நாட்டில் 20 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது குறித்த அப்டேட்டையும் அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல்லில் கூறியுள்ளார்.  

விராட் கோலி ரெக்கார்டு குறி வைத்த சாய் சுதர்சன் – ’என்னோட லட்சியம் இதுதான்’ ஓபன் டாக்

  Sai Sudharsan IPL 2025 : நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் பேட்டிங்கில்உட்சபட்ச பார்மில் இருக்கிறார் சாய் சுதர்சன். குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருக்கும்  அவர், ஒவ்வொரு ஐபிஎல் போட்டியில் அற்புதமாக விளையாடி ரன்களை வேட்டையாடி வருகிறார். இதனால் இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 617 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் ஆரஞ்சு கேப்பை பெற்றுள்ளார். அவர் விராட் கோலியின் … Read more